வெயிலின் கொடுங்கீற்றுகள்
எதையும் யாம் மறுதலிக்கவில்லை
வீணடிக்கவில்லை
குறை பகிரவில்லை
‘இதோ வந்துவிடும்’
எனும் நம்பிக்கைக்குள்
முடிந்து வைத்திருக்கும்
மழைப் பொட்டலத்திற்குள்தான்
புதைத்துக் கொண்டிருக்கிறோம்!
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
2 comments:
அருமை
அருமை! வெயிலுக்குள் ஒரு மழை. வாழ்த்துக்கள்
Post a Comment