சொல்லொன்று
கழுத்தை மெல்ல அறுக்கையில்
பிசிறாய் விழும்
கூரிய துகளொன்று
அறுந்த நரம்பு ஒன்றையெடுத்து
மெல்லத் தைத்துக்கொண்டிருக்கிறது.
வழிந்தோடும் உதிரமெங்கும்
கருஞ்சிவப்பில்
பாவம் உறைந்திருக்கிறது.
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
No comments:
Post a Comment