May 1, 2017

உயிர்த்தல்



தறிக்கப்பட்டு எஞ்சியிருக்கும்
பெருமரத்தின் அடிக்கட்டையில்
கிளைகளாய் கைகள் நீட்டிக்
காத்திருக்கிறேன்

இளைப்பாறக் கிளைதேடும்

பறவையொன்று 
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!

1 comment:

everestdurai said...

அருமை கதிர்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...