கசியும் மௌனம்
நிஜமாய் வாழ கனவைத் தின்னு!
கவிதை
கட்டுரை
விமர்சனம்
சிறுகதை
விவசாயம்
உயிர்த்தல்
எழுதியது
ஈரோடு கதிர்
தறிக்கப்பட்டு
எஞ்சியிருக்கும்
பெரு
மரத்தின் அடிக்கட்டையில்
கிளைகளாய் கைக
ள்
நீட்டிக்
காத்திருக்கிறேன்
இளைப்பாற
க்
கிளைதேடும்
பறவையொன்று
என்னில் அமரும்போது
மரமாய்
உயிர் பெறுவேன்
!
1 comment:
everestdurai
said...
அருமை கதிர்
May 3, 2017 at 5:29 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை கதிர்
Post a Comment