மேனி தின்று
பசியாறத் துடிக்கும்
அத்தனை விழிகளுக்கும்
மௌனம் பேசும்
பார்வையாலும்
கசப்பு வழியும்
புன்னகைகளாலும்
அமுதூட்டுகிறாள்
நாட்டியக்காரி
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
1 comment:
அருமை
Post a Comment