இளைப்பாறக் கிளைதேடும்
பறவையொன்று
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
1 comment:
அருமை கதிர்
Post a Comment