அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு
பார்வையாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உணவரங்கங்கள்
பதிவுலக நண்பர்கள்
சஞ்சய், தமிழ்மணம் காசி ஆறுமுகம்
ஓசை செல்லா, நான், காசி ஆறுமுகம்
இணைய மாநாட்டில் காசி ஆறுமுகம்
இணைய மாநாட்டில் நா.கணேசன்
முரசொலி மாறன் அரங்கு முகப்பு
பதிவுலக நண்பர்கள்
பதிவர், கவிஞர் திலகபாமா
திருவள்ளுவர் (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க)
சுமார் மூன்று கி.மீ தூரத்திற்கு நகரமுடியா வண்ணம் மக்கள் வெள்ளம்
எதையும் பொருட்படுத்தாமல்
மக்கள் சுகாதாரத்திற்காக உழைத்து துவளும் கால்கள்
ஹி..ஹி...எங்க ஊரு வண்டியாம்
(இங்க ஒருமுறைகூட பார்த்ததில்லை)
குறிப்பு:
தமிழக அரசுடன் இணைந்து உத்தமம் அமைப்பு நடத்தும் தமிழிணைய மாநாட்டில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். முதலில் 25ம் தேதி என கூறப்பட்டது, பின்னர் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 24ம் தேதி மாநாட்டிற்குச் சென்றபோது, நிகழ்வை நடத்தி வரும் உத்தமம் அமைப்பாளர்கள் இடையே இருந்து வரும் கடும் குழப்பங்களால் பெரும்பாலான பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை, இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்கள், இதையறிந்து வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேரம் ஒதுக்க உத்தமம் அமைப்பு முன் வந்தது. எனக்கான நேரம் 26ம் தேதிக்கு ஒதுக்கப் படுவதாக அறிந்தேன். 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________________















