Apr 2, 2018

சொற்களைத் தொலைத்த துயில்





என்னைக் குறித்து நானும்
உன்னைக் குறித்து நீயும்
என்னைக் குறித்து நீயும்
உன்னைக் குறித்து நானும்...
வேண்டாம்... வேண்டாம்...
வா...
சமரசம் கொள்வோம்
நம்மைக் குறித்து நாம்!


இல்லையில்லை
பயமாயிருக்கிறது
சொற்களைத் தொலைத்து
நம்மையும் தொலைத்து
துயில்வோம் வா!

1 comment:

Unknown said...

/துயில்வோம் வா/இதெல்லாம் காதலுக்கே ஒரு படி மேல...

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...