Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
14 comments:
:-) இப்போ போறேன்..அப்புறம் கண்டிப்பா வருவேன்
இந்தத் தொகுப்பு அருமை. புஸ்தகமா போடலாமே.. யோசிங்க..
tweettunnu peru vechchalum vechchanga chivukku chivukkunnu koovikkitte irukkeenga:))
கீச்சுகள் அருமை.3வது நிதர்சனமான உண்மை.
//வாழ்ந்ததின் மிகப் பெரிய சாதனை, வயோதிகத்தில் தனக்கோ, பிறருக்கோ துன்பமேதுமில்லாமல் சட்டெனத் தழுவும் மரணம் மட்டுமே! #நோய் கொடிது:(//
மெகா உண்மை..இந்த வகை மரணம் வரமோன்னு கூட தோனும்..
எல்லாமே சிறப்பா இருக்கு கதிர்.. நீங்க எப்பவும் ரெட் சிக்னலில் இருப்பதை பார்த்து பிசின்னு நினைப்பேன்..ஹிஹிஹி இப்ப தான் பிரியுது நீங்க இம்புட்டு விசயத்தை சிந்திச்சிகிட்டு இருக்கீங்கன்னு...
கலக்கல்...
கீச்சுகள்அருமை. நல்லா யோசிக்கிறீங்க கதிர்
// நான் சொல்வது எதுவுமே புரியலைன்னு வருத்தப்பட்டார் நண்பர்,
எனக்கும் நான் சொல்றது புரியறதில்லைனு சொல்லிவெச்சேன்.
புரிஞ்சு சந்தோசமாயிட்டார். :)//
//விவாதத்தில் வெல்ல நினைப்பது வேறு, புரிந்து கொள்ள நினைப்பது வேறு. வெல்ல நினைக்கும் வாதம் புரிந்து கொள்ள அனுமதிக்காது!//
//அடுத்தவரின் அந்தரங்கம் என அறியப்படுவது, நமக்குள்ளே நிறைவேறாமல் கிடப்பதோ (அ) யாருக்கும் தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டதோதான்//
அட! அப்படின்னு இருந்துச்சுங்க கதிர்.
//மனிதனைத் தள்ளாட வைக்காவிடில், அரசாங்கம் தள்ளாடிவிடும்!
#டாஸ்மாக்//
ஹி ஹி
//ஏதோ ஒரு கணத்தில் ஒன்றின்மேல் கொண்ட அடர்த்தியான ஆர்வம் நீர்த்துப்போகிறது!//
கெட்டித்து கூட போயிடுச்சு போல இந்த நீர்த்தும்,மௌனமும் படுற பாடு உங்ககிட்ட..
:-)
//*பசும் இலைகள் போர்த்திய உடல்ச் செடியில்
பூத்துக் குலுங்கும் புத்தம்புது மலராய்
# அவள் முகம்! //
//மழையில் அவன் நனையும்போது அவனுக்கு சளி பிடிக்கிறது, அவள் நனையும்போது அவனுக்கு புயலடிக்கிறது.
# பாவப்பட்டது எப்பவுமே அவன்தான். :)//
சரி நீங்க யூத்துதான்.ம்ம் ...
ILA(@)இளா said...
//இந்தத் தொகுப்பு அருமை. புஸ்தகமா போடலாமே.. யோசிங்க..//
ஆமாம்:)!
Sema tweet. Nice kathir.
நமக்கு அப்போது குடிக்கும் வசதி தான் இருந்தது .
இப்போது அனைவருக்கும் சாப்பிடும் வசதி வந்து இருக்கிறது.
உண்மை
நமக்கு அப்போது குடிக்கும் வசதி தான் இருந்தது .
இப்போது அனைவருக்கும் சாப்பிடும் வசதி வந்து இருக்கிறது.
உண்மை
அருமை !!
Post a Comment