Feb 13, 2018

யாதுமாரோ...!



யாதுமாகியதும்

யாரோவாகியதும்
நம் காலத்தே

யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!


யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!

No comments:

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...