Feb 15, 2018

இருளாய் ஒளிர்வது




எவர் சொன்னது
இருட்டிற்கு
ஒளியில்லையெ
இருளாய் ஒளிர்வதென்ன!

-

வெளிச்சத்தைத் தொலை
வேகமாய்த் தழுவும் 
இருளின் தேகத்தை
உணர்ந்து விடலாம்!

-

வாசனை ணர்வோரே
நுகர்ந்து பாருங்கள்
இருட்டிற்கும்
வாசனையுண்டு!

-

No comments:

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...