Feb 16, 2015

நுகரச் சகியாதது



சொட்டுச்சொட்டாய்
துகள்த்துகளாய்
சேகரித்து
வைத்திருக்கும்
இந்தக் கர்வ மூட்டையில்
எப்பொழுதேனும்
என் வாள் முனை மோதி
தெறித்துவரும்
சிறு கல் பட்டு
கிழிந்து சொட்டுகையில்
பெருகும் வீச்சம்
என்னாலும்
நுகரச் சகியாதது!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...