Feb 16, 2015

நுகரச் சகியாதது



சொட்டுச்சொட்டாய்
துகள்த்துகளாய்
சேகரித்து
வைத்திருக்கும்
இந்தக் கர்வ மூட்டையில்
எப்பொழுதேனும்
என் வாள் முனை மோதி
தெறித்துவரும்
சிறு கல் பட்டு
கிழிந்து சொட்டுகையில்
பெருகும் வீச்சம்
என்னாலும்
நுகரச் சகியாதது!

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...