Oct 15, 2013

மரணத் தூரிகை



பொண்டாட்டி
புள்ள குட்டி
அப்பன் ஆத்தா
பொறந்தவ
மருமக
பேரம்பேத்தி
எவரிடமும்
சொல்லிச்செல்ல
அவகாசமற்றவனின்
மரணத் தூரிகை ஈரம்
ஒருபோதும்
உலர்ந்து விடுவதில்லை
தீரா நினைவுகளைத்
தீட்டுவதிலிருந்து

-0-

6 comments:

Jayabalan said...

மரணத் தூரிகை - "த்" வேண்டுமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு கவிதை...

வித்தியாசமான சிந்தனை ரசித்தேன்....

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - சிந்தனை நன்று - கவிதையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Prapavi said...

Nice

ராஜி said...

சொல்லி செல்ல அவகாசம் இல்ல என்பதை விட அனுமதி இல்லை என்பதே சரி

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி அண்ணா....

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...