கருவிழிகள் களவாடப்பட்டது போல்
திடீரென திருடப்பட்டது கனவு......
மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....
இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
2 comments:
பீர்பாட்டில் திறக்கப்ப்ட்டது போல்
தீடிரென வழிந்தது நுரை!
இரண்டு பொட்டுகடலைகளால்
கரைந்து போகின்றது
இளங்காலை நேர
பனிமொட்டுகள் போல்
பொன்நிறத்தில் வழியும் திரவம்
வாழ்தறிந்த சுகத்தை
காலடியில் சேர்க்கிறது
இந்த பெக்குக்கு பின் இன்னோரு
பெக் இருக்கும் என்ற நம்பிக்கையில்!
**********************
தப்பா நினைச்சிகாதிக தல!
எனக்கு பாலோயர் ஆகிருக்கிங்க!
மறக்காம இருக்க எதாவது கலாய்க்கனுமுல்ல
அதான் ஒரு எதிர்கவுஜ!
ஹாஹா. nice comment.
@erode kathir. tough thinking
Post a Comment