வருடந்தோறும் வந்து
கொண்டுதான் இருக்கிறது........
இனிப்பாய் பல நேரம்,
இனிப்பை மறந்து சில நேரம்.
காலையில் கிளர்ச்சியாய்.....
வாழ்த்துகளை வாங்கி வாங்கி
அயர்ச்சியாய்......
ஆண்டுகள் கடந்து விட்டன ....
ஆனாலும் என்ன சாதித்தோம்
என்ற மலைப்பு.....
மனிதனுக்கு மனிதன் மேல்
நம்பிக்கை இருப்பதில்லை......
தவறிப்போய் நாமும்
மனிதனாகத்தானே இங்கே....
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
2 comments:
hi kadhir very thingable words
ஸாரி தல, நமக்கு கவிதை ஈடுபாடு கொஞ்சம் கம்மி
Post a Comment