Apr 13, 2021

மணல் வாசம்

மிச்சமிருந்ததில்
அள்ளி வைத்திருக்கும்
கைப்பிடி ஈர மணலின்
ஒவ்வொரு துகளிலும்
ஒவ்வொரு மழையின் வாசனை!

3 comments:

KILLERGEE Devakottai said...

அருமை ரசித்தேன்.
- கில்லர்ஜி

Lion Er அழகேசன், நெய்வேலி said...
This comment has been removed by the author.
Lion Er அழகேசன், நெய்வேலி said...

Fine sir

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...