Apr 13, 2021

மணல் வாசம்

மிச்சமிருந்ததில்
அள்ளி வைத்திருக்கும்
கைப்பிடி ஈர மணலின்
ஒவ்வொரு துகளிலும்
ஒவ்வொரு மழையின் வாசனை!

3 comments:

KILLERGEE Devakottai said...

அருமை ரசித்தேன்.
- கில்லர்ஜி

Lion Er அழகேசன், நெய்வேலி said...
This comment has been removed by the author.
Lion Er அழகேசன், நெய்வேலி said...

Fine sir

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர் ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில் , எனக்கு ...