May 5, 2017

அமுது

மேனி தின்று
பசியாறத் துடிக்கும்
அத்தனை விழிகளுக்கும்
மௌனம் பேசும்
பார்வையாலும்
கசப்பு வழியும்
புன்னகைகளாலும்
அமுதூட்டுகிறாள்
நாட்டியக்காரி

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...