சொல்லொன்று
கழுத்தை மெல்ல அறுக்கையில்
பிசிறாய் விழும்
கூரிய துகளொன்று
அறுந்த நரம்பு ஒன்றையெடுத்து
மெல்லத் தைத்துக்கொண்டிருக்கிறது.
வழிந்தோடும் உதிரமெங்கும்
கருஞ்சிவப்பில்
பாவம் உறைந்திருக்கிறது.
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
No comments:
Post a Comment