கொடுங்கீற்றுகளை

வெயிலின் கொடுங்கீற்றுகள்
எதையும் யாம் மறுதலிக்கவில்லை
வீணடிக்கவில்லை
குறை பகிரவில்லை

இதோ வந்துவிடும்
எனும் நம்பிக்கைக்குள்
முடிந்து வைத்திருக்கும்
மழைப் பொட்டலத்திற்குள்தான்
புதைத்துக் கொண்டிருக்கிறோம்!

2 comments:

ராஜி said...

அருமை

simariba said...

அருமை! வெயிலுக்குள் ஒரு மழை. வாழ்த்துக்கள்