May 5, 2017

அமுது

மேனி தின்று
பசியாறத் துடிக்கும்
அத்தனை விழிகளுக்கும்
மௌனம் பேசும்
பார்வையாலும்
கசப்பு வழியும்
புன்னகைகளாலும்
அமுதூட்டுகிறாள்
நாட்டியக்காரி

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...