May 3, 2017

சாபம் சூழ் முத்தம்



முற்றுப்புள்ளியின்றி திகட்டுகிறது
மகரந்தம் நிரம்பியிருக்கும்
கனவு முத்தமொன்று

நினைவுத் தகட்டை தீயிலிட்டு
சேமித்து வைக்கப்பட்டிருந்த
பாடல்களையும் படங்களையும்
பொசுக்கி அழிப்பதுபோல் கரையும்
கனவு முத்தச்சுவை சூழ் சாபம்

தீர்க்கும் முத்தம் யாதோ!

1 comment:

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...