May 17, 2017

கொடுங்கீற்றுகளை

வெயிலின் கொடுங்கீற்றுகள்
எதையும் யாம் மறுதலிக்கவில்லை
வீணடிக்கவில்லை
குறை பகிரவில்லை

இதோ வந்துவிடும்
எனும் நம்பிக்கைக்குள்
முடிந்து வைத்திருக்கும்
மழைப் பொட்டலத்திற்குள்தான்
புதைத்துக் கொண்டிருக்கிறோம்!

2 comments:

ராஜி said...

அருமை

simariba said...

அருமை! வெயிலுக்குள் ஒரு மழை. வாழ்த்துக்கள்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...