May 17, 2017

கொடுங்கீற்றுகளை

வெயிலின் கொடுங்கீற்றுகள்
எதையும் யாம் மறுதலிக்கவில்லை
வீணடிக்கவில்லை
குறை பகிரவில்லை

இதோ வந்துவிடும்
எனும் நம்பிக்கைக்குள்
முடிந்து வைத்திருக்கும்
மழைப் பொட்டலத்திற்குள்தான்
புதைத்துக் கொண்டிருக்கிறோம்!

2 comments:

ராஜி said...

அருமை

simariba said...

அருமை! வெயிலுக்குள் ஒரு மழை. வாழ்த்துக்கள்

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...