May 1, 2017

உயிர்த்தல்



தறிக்கப்பட்டு எஞ்சியிருக்கும்
பெருமரத்தின் அடிக்கட்டையில்
கிளைகளாய் கைகள் நீட்டிக்
காத்திருக்கிறேன்

இளைப்பாறக் கிளைதேடும்

பறவையொன்று 
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!

1 comment:

everestdurai said...

அருமை கதிர்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...