இளைப்பாறக் கிளைதேடும்
பறவையொன்று
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
1 comment:
அருமை கதிர்
Post a Comment