இளைப்பாறக் கிளைதேடும்
பறவையொன்று
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
1 comment:
அருமை கதிர்
Post a Comment