Feb 15, 2018

இருளாய் ஒளிர்வது




எவர் சொன்னது
இருட்டிற்கு
ஒளியில்லையெ
இருளாய் ஒளிர்வதென்ன!

-

வெளிச்சத்தைத் தொலை
வேகமாய்த் தழுவும் 
இருளின் தேகத்தை
உணர்ந்து விடலாம்!

-

வாசனை ணர்வோரே
நுகர்ந்து பாருங்கள்
இருட்டிற்கும்
வாசனையுண்டு!

-

No comments:

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...