Feb 13, 2018

யாதுமாரோ...!



யாதுமாகியதும்

யாரோவாகியதும்
நம் காலத்தே

யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!


யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!

No comments:

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...