Feb 13, 2018

யாதுமாரோ...!



யாதுமாகியதும்

யாரோவாகியதும்
நம் காலத்தே

யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!


யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!

No comments:

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...