யாதுமாகியதும்
யாரோவாகியதும்
நம் காலத்தே
யாதுமாகியிருந்ததுவும்
யாரோவாகியிருப்பதும்
நாமே!
நாமே!
யாதுமாகியிருந்தது
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!
அன்பின் பிழையெனில்
யாரோவாகியிருப்பது
பேரன்பின் பிழையெனக் கொள்!
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...
No comments:
Post a Comment