மௌனக்கிளி





மௌனத்திற்கும்,
வார்த்தைக்கும்
இடைப்பட்டிருக்கிறது
யோசனை

~
எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை

~

முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்

--

கோபத்தில்
உமிழ்ந்திடத் தோணுது
கோபத்தையே
உமிழ்ந்து விட்டால்...
~

மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை!

-

6 comments:

vasu balaji said...

/வார்த்தைக் கொய்யாவை!/

அடங்கொய்யா:)))

பத்மா said...

வானம்பாடிகள் said...

/வார்த்தைக் கொய்யாவை!/

அடங்கொய்யா:)))

repeatuu

ராமலக்ஷ்மி said...

/எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை/

அருமை.

/முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்/

நன்று.

everestdurai said...

நல்ல கவிதை

ஓலை said...

Arumai. :-)

வீரத்தமிழ்மகன் said...

u write so well / ur usage of words are so nice. congrats...