இலங்கை இனப்படுகொலையின் வலிமிகு காட்சிகளை சேனல்-4 வெளியிட்டுள்ளது.
-0-
Subscribe to:
Post Comments (Atom)
பாட்டல் ராதாக்களின் கதை
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
4 comments:
லெட்டர் எழுதாம டெல்லிக்குப் போயிருந்தா கொடுமையில கொஞ்சம் குறைச்சுருக்குமோ என்ற நினைப்பு வருகிறது. முதல் வீடியோவைத் தாண்டி பார்க்கிற தைரியம் இல்லை :(
கொடுமை கொழுத்து கொழுந்துவிட்டு கூத்தாடுகின்றது.....
கொல்லத்தான் எப்படி தோன்றுகின்றதோ...
எனக்கும் தைரியம இல்லை மற்ற கொடுமைகளைக் கண்டு குமுற.....
கொடுமை கொழுத்து கொழுந்துவிட்டு கூத்தாடுகின்றது.....
கொல்லத்தான் எப்படி தோன்றுகின்றதோ...
எனக்கும் தைரியம இல்லை மற்ற கொடுமைகளைக் கண்டு குமுற.....
என்னால் காணொளிகளை திறந்து பார்க்க தைரியம் இல்லை. நாம் கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்திருக்கலாம்....
Post a Comment