பிடிக்க
யத்தனிக்கும் விரல் நுனியில்
கொஞ்சம்
வண்ணம் துறந்து
தன்
வெளிக்குள் படபடக்கிறது
பொன்மஞ்சள்
வண்ணத்துப் பூச்சி
இறகிலிருந்து
உதிர்ந்த வண்ணம்
காயமெனில்
எம்
விரல் நுனியில் ஒட்டிய வண்ணம்
தழும்பென்பேன்!
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
2 comments:
அருமை
அருமை அண்ணா....
Post a Comment