பிடிக்க
யத்தனிக்கும் விரல் நுனியில்
கொஞ்சம்
வண்ணம் துறந்து
தன்
வெளிக்குள் படபடக்கிறது
பொன்மஞ்சள்
வண்ணத்துப் பூச்சி
இறகிலிருந்து
உதிர்ந்த வண்ணம்
காயமெனில்
எம்
விரல் நுனியில் ஒட்டிய வண்ணம்
தழும்பென்பேன்!
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
2 comments:
அருமை
அருமை அண்ணா....
Post a Comment