பிடிக்க
யத்தனிக்கும் விரல் நுனியில்
கொஞ்சம்
வண்ணம் துறந்து
தன்
வெளிக்குள் படபடக்கிறது
பொன்மஞ்சள்
வண்ணத்துப் பூச்சி
இறகிலிருந்து
உதிர்ந்த வண்ணம்
காயமெனில்
எம்
விரல் நுனியில் ஒட்டிய வண்ணம்
தழும்பென்பேன்!
தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர் ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில் , எனக்கு ...
2 comments:
அருமை
அருமை அண்ணா....
Post a Comment