Jan 23, 2013

நானாகும் நான்




என்னை எனக்கு
அதிகம் பிடிக்கிறது
என்னை எனக்கு
அதிகம் பிடிக்காதபோதும்!

*

யாரோ ஏற்றிவிட்ட இடத்தில்
யாரோ இறக்கிவிட்ட இடத்தில்
எப்போதாவது என்னிடத்தில் நானும்

* 

நான் இப்படிப்பட்டவனென
நீங்கள் நினைக்கும்
அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!

-

10 comments:

கோவி said...

இனிய வரிகள்..

பழமைபேசி said...

//அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!//

அந்த பயம் இருந்தாச் செரி. இஃகி!!

Anonymous said...

Nice

Anonymous said...

Nice

அன்புடன் அருணா said...

Classic!

ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?) said...

erodela veyil jaasthiyo :P

everestdurai said...

அருமை கதிர்

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா.

Ramani Prabha Devi said...

arumai

cheena (சீனா) said...

சரி கதிர் - பழமைபேசி சொல்றத வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...