Apr 13, 2021

மணல் வாசம்

மிச்சமிருந்ததில்
அள்ளி வைத்திருக்கும்
கைப்பிடி ஈர மணலின்
ஒவ்வொரு துகளிலும்
ஒவ்வொரு மழையின் வாசனை!

3 comments:

KILLERGEE Devakottai said...

அருமை ரசித்தேன்.
- கில்லர்ஜி

Lion Er அழகேசன், நெய்வேலி said...
This comment has been removed by the author.
Lion Er அழகேசன், நெய்வேலி said...

Fine sir

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...