அறுவெருக்கும் பார்வை வீச்சால்
சிதைக்கப்படும் திருநங்கை...
தன் கையால் நம் மலத்தை அள்ளும்
நாசியறுந்த சகமனிதன்...
நாம் வாங்காத ஊதுபத்தியை விற்கும்
குருட்டு தன்னம்பிக்கையாளன்...
பச்சிளம் குழந்தையின் பாலை
வாடிக்கையாளனிடம் களவு கொடுத்த வேசி....
..... இது நமக்கான உலகம் அல்ல என்ற
கொஞ்சம் குழப்பத்துடன் கூடிய தெளிவான மனநிலை...
சுயநலம் சுகமாய் மனிதம் தின்கிறது...
மனிதத்தை விற்ற சில்லரையின்
மிச்ச பாக்கிக்காக மனது
கலங்கிக் கொண்டேயிருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...
2 comments:
சில்லரை பாக்கி //
சில்லறை பாக்கி
மாற்றிக்கொள்கிறேன்
நன்றி @@ மாப்பு
Post a Comment