கருவிழிகள் களவாடப்பட்டது போல்
திடீரென திருடப்பட்டது கனவு......
மௌனச்சூரியனின் கதிர்களால்
கருகிப்போகின்றது
சிலசமயம் மனதிற்குள் முளைக்கும்
சந்தோஷ மொட்டுக்கள்.....
இரவின் சுகத்தில் பிறந்த விடியல்....
ஒரு நாளை வாழ்ந்துவிட்ட சுகத்தோடு
தாய்மடி சேர்கிறது.....
இந்த இரவுக்குப்பின் இன்னொரு விடியல்
பிறக்குமென்ற நம்பிக்கையில்......
Subscribe to:
Post Comments (Atom)
அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு
தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்த...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
2 comments:
பீர்பாட்டில் திறக்கப்ப்ட்டது போல்
தீடிரென வழிந்தது நுரை!
இரண்டு பொட்டுகடலைகளால்
கரைந்து போகின்றது
இளங்காலை நேர
பனிமொட்டுகள் போல்
பொன்நிறத்தில் வழியும் திரவம்
வாழ்தறிந்த சுகத்தை
காலடியில் சேர்க்கிறது
இந்த பெக்குக்கு பின் இன்னோரு
பெக் இருக்கும் என்ற நம்பிக்கையில்!
**********************
தப்பா நினைச்சிகாதிக தல!
எனக்கு பாலோயர் ஆகிருக்கிங்க!
மறக்காம இருக்க எதாவது கலாய்க்கனுமுல்ல
அதான் ஒரு எதிர்கவுஜ!
ஹாஹா. nice comment.
@erode kathir. tough thinking
Post a Comment