அறுவெருக்கும் பார்வை வீச்சால்
சிதைக்கப்படும் திருநங்கை...
தன் கையால் நம் மலத்தை அள்ளும்
நாசியறுந்த சகமனிதன்...
நாம் வாங்காத ஊதுபத்தியை விற்கும்
குருட்டு தன்னம்பிக்கையாளன்...
பச்சிளம் குழந்தையின் பாலை
வாடிக்கையாளனிடம் களவு கொடுத்த வேசி....
..... இது நமக்கான உலகம் அல்ல என்ற
கொஞ்சம் குழப்பத்துடன் கூடிய தெளிவான மனநிலை...
சுயநலம் சுகமாய் மனிதம் தின்கிறது...
மனிதத்தை விற்ற சில்லரையின்
மிச்ச பாக்கிக்காக மனது
கலங்கிக் கொண்டேயிருக்கிறது
Subscribe to:
Posts (Atom)
பாட்டல் ராதாக்களின் கதை
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...