tag:blogger.com,1999:blog-3751412807467747777.post8559034639005924732..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: கொள்ளி - கொஞ்சம் தள்ளி நில்லுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53514113921731993172014-04-23T14:17:57.020+05:302014-04-23T14:17:57.020+05:30மரணம் அதுவாக வரவேண்டும்....தீயப்பழக்கத்தால் நோயில்...மரணம் அதுவாக வரவேண்டும்....தீயப்பழக்கத்தால் நோயில் வருவது மிககொடுமை...இந்த பதிவை படித்து யாரேனும் மனம் மாறினால் வெற்றி உங்க எழுத்துக்கு....Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27441047309697983922013-05-31T15:46:16.954+05:302013-05-31T15:46:16.954+05:30NiceNicePrapavihttps://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78379220022645241052012-05-31T17:19:17.270+05:302012-05-31T17:19:17.270+05:30I request these four idiots on this no smoking day...I request these four idiots on this no smoking day to stop manufacturing cigarettes and change over to any healthy products as they are doing now like biscuits, wheat flour, tractors etc. ITC Limited,VST Limited,GTC Industries Limited and Godfrey Phillips India Limited the major four cigarette manufacturing companies in India.Anonymoushttps://www.blogger.com/profile/13106294751772025289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53372036931892428822009-10-12T15:51:02.071+05:302009-10-12T15:51:02.071+05:30இப்பொழுது புகைப்பிடிக்கும் பழக்கம் கொஞ்சம் கம்மியா...இப்பொழுது புகைப்பிடிக்கும் பழக்கம் கொஞ்சம் கம்மியான மாதிரி தான் தெரிகிறது (பொது இடங்களிலாவது). <br /><br />ஆனால், பஸ், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, லாரியிலிருந்து வரும் புகையினால், புற்று நோய்க்கான வாய்ப்பு மிக அதிகம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38988502750376938052009-10-08T20:30:48.410+05:302009-10-08T20:30:48.410+05:30நல்ல அறிவுரையான பதிவுநல்ல அறிவுரையான பதிவுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49729705452169162272009-10-08T20:15:26.476+05:302009-10-08T20:15:26.476+05:30//“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்த...//“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை.//<br /><br />வருத்தம் தரும் வாதங்கள்:(!<br /><br />//ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.//<br /><br />உணர்ந்தால் உத்தமம்.<br /><br />//ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.<br />//<br /><br />உணர்வார்களா?<br /><br />புகையைப் பற்றிய எனது பதிவு:<a href="http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html" rel="nofollow">'புகை'ச்சல்</a>ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35349092407218186672009-10-08T19:00:05.387+05:302009-10-08T19:00:05.387+05:30//
வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம...//<br />வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.<br />//<br /><br />அருமை! அருமை நல்லா இருக்கும்போது நல்லதையே நினைத்து நல்லவைகளையே செய்து கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டால் என்றுமே விடியல்தான் கதிர்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75018931255502939242009-10-08T18:57:08.411+05:302009-10-08T18:57:08.411+05:30நல்ல அருமையான இடுகை. சரியான நேரத்தில் சரியான விதத்...நல்ல அருமையான இடுகை. சரியான நேரத்தில் சரியான விதத்தில் கூறி இருக்கிறீர்கள்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50127414718087384292009-10-08T14:30:53.714+05:302009-10-08T14:30:53.714+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்....
அன்புடன்
ஆரூ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்....<br /><br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77107506865187804252009-10-08T14:19:31.269+05:302009-10-08T14:19:31.269+05:30இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பாஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53949135031506878932009-10-08T12:33:03.579+05:302009-10-08T12:33:03.579+05:30நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
(தேடி வாசிக்கிறேன...நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன் <br />(தேடி வாசிக்கிறேன்)<br /> <br />நன்றி @@ துபாய் ராஜா<br /> <br />நன்றி @@ மாதேவி<br /><br />நன்றி @@ ஷண்முகப்ரியன்<br />(மிகச் சிறந்த விளக்கம். நன்றி)<br />//சளசளவென்று பேசுவது,சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பது,சூயிங் கம் மெல்வது,புகை பிடிப்பது எல்லாம் ஒன்றே.//<br /><br />சரிதான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13964970990703940632009-10-08T00:50:45.295+05:302009-10-08T00:50:45.295+05:30புகைப் பழக்கத்தை விட முடியவில்லை என்று ஓஷோவிடம் ஆல...புகைப் பழக்கத்தை விட முடியவில்லை என்று ஓஷோவிடம் ஆலோசனை கேட்கும் ஒருவருக்கு அவர் சொன்னதின் சாராம்சம் நினைவுக்கு வருகிறது,கதிர்.<br /><br />’சிகரெட்டை நீஙகள் முழுமையாக்ப் பிடியுங்கள்,அதனை விட்டு விடுவீர்கள்’ என்றார் ஓஷோ.<br /><br />பற்ற வையுங்கள்.புகையை இழுங்கள்.அதனை மட்டும் ரசியுங்கள்! வேறெதனையும் சிந்திக்காதீர்கள்.<br /><br />இப்போது சிகரெட் உங்களுக்குப் படு சிரமமாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.<br /><br />எதில் முழுமை அடைகிறீர்களோ அதிலிருந்துதான் விடுதலையும் கிடைக்கும்!<br />சிகரெட்டை இழுப்பதை எல்லோரும் சப்கான்ஷசாகத்தான் செய்கிறார்கள்,பல வேளைகளில் நாம் தேவை இல்லாமல் உண்பதைப் போல.<br /><br />அடிப்படையில் இதெல்லாம் மூலாதாரத்தில் நடக்கும் சிக்கல் என்பார் இன்னொரு இடத்தில்.<br /><br />சளசளவென்று பேசுவது,சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பது,சூயிங் கம் மெல்வது,புகை பிடிப்பது எல்லாம் ஒன்றே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71015463645048947842009-10-07T17:11:34.003+05:302009-10-07T17:11:34.003+05:30"தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு" ச..."தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு" சரியாகச் சொன்னீர்கள். <br /><br />சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டால் மகிழ்ச்சிதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83420310079848085642009-10-07T16:40:22.796+05:302009-10-07T16:40:22.796+05:30நல்லதொரு பதிவு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.....நல்லதொரு பதிவு.<br /><br />பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே..துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52861018207853272942009-10-07T15:49:52.105+05:302009-10-07T15:49:52.105+05:30நல்ல இடுகை நண்பா.. நானும் இது பற்றி தனக்குத் தானே ...நல்ல இடுகை நண்பா.. நானும் இது பற்றி தனக்குத் தானே கொள்ளி என்று ஒரு இடுகை எழுதி இருக்கிறேன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67670581401654463482009-10-07T13:57:08.989+05:302009-10-07T13:57:08.989+05:30நன்றி @@ தமிழ்
நன்றி @@ செந்தில்வேலன்
(பந்தாவானது...நன்றி @@ தமிழ்<br /><br />நன்றி @@ செந்தில்வேலன்<br />(பந்தாவானது தான் கொடுமையே)<br /><br />நன்றி @@ கண்ணகி<br />(அது ஏங்க வாத்துக்கோழினு பெயர்)<br /><br /> <br />நன்றி @@ பழமைபேசி<br />(மாப்பு மிக்க நன்றி)<br /><br />நன்றி @@ தண்டோரா <br />(வாருங்கள் சந்திப்போம்)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62878290358508736022009-10-07T13:41:40.942+05:302009-10-07T13:41:40.942+05:30தேவையான ஒரு பதிவு. மிக அருமை கதிர்....
tamil miss...தேவையான ஒரு பதிவு. மிக அருமை கதிர்....<br /><br />tamil missing sorry..have a great day..any treat? i may come to erode on saturdayமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60999137132560401712009-10-07T13:31:12.344+05:302009-10-07T13:31:12.344+05:30மாப்பு, பிறந்த நாள் வாழ்த்துகள்! எந்நாளும் பொன்னாள...மாப்பு, பிறந்த நாள் வாழ்த்துகள்! எந்நாளும் பொன்னாளாய் மலர்ந்து, களித்திட வாழ்த்துகிறோம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44102505731025692402009-10-07T11:34:20.724+05:302009-10-07T11:34:20.724+05:30நல்ல பதிவு.. ஊதற சங்கை ஊதுங்க. கேட்பவர்கள் கேட்கட்...நல்ல பதிவு.. ஊதற சங்கை ஊதுங்க. கேட்பவர்கள் கேட்கட்டும். கேளாதவர்கள் படட்டும். அப்புறம் என் பேரை வாத்துக்கோழி என்று சரியாகச் சொன்ன ஆள், நீங்கதான். எங்ககூட்டுக்காரர் எனக்கு வாய்த்த செல்லப்பேர் அது. அதுக்கொரு நன்றிகண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28095570089861222532009-10-07T10:03:03.829+05:302009-10-07T10:03:03.829+05:30நல்ல இடுகை கதிர். புகைப்பழக்கம் இன்றைக்குப் பெருமை...நல்ல இடுகை கதிர். புகைப்பழக்கம் இன்றைக்குப் பெருமைப்படக்கூடிய விசயமாகிவிட்டது. என்ன செய்ய?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24276102156038006522009-10-07T09:05:30.491+05:302009-10-07T09:05:30.491+05:30நன்றி @@ சின்ன அம்மிணி
(சொல்வது நம் கடமை என்று நின...நன்றி @@ சின்ன அம்மிணி<br />(சொல்வது நம் கடமை என்று நினைப்போம்)<br /><br />நன்றி @@ ஹேமா<br />(ஆமாங்க)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42229256905214488472009-10-07T09:00:41.978+05:302009-10-07T09:00:41.978+05:30நன்றி @@ பட்டிக்காட்டான்
(எல்லாமே அப்படிதானுங்க)
...நன்றி @@ பட்டிக்காட்டான்<br />(எல்லாமே அப்படிதானுங்க)<br /> <br />நன்றி @@ நசரேயன்<br />(சரி கைதட்டிடுவோம்)<br /><br />நன்றி @@ வசந்த் <br />(அப்படியா!)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84265303989016329552009-10-07T08:57:43.952+05:302009-10-07T08:57:43.952+05:30நன்றி @@ ஸ்ரீ
(நன்றாக சொன்னீர்கள்)
நன்றி @@ ஞானசே...நன்றி @@ ஸ்ரீ<br />(நன்றாக சொன்னீர்கள்)<br /><br />நன்றி @@ ஞானசேகரன்<br /> <br />நன்றி @@ கவிதை<br />(நண்பரே... புகை மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. புகை முக்கியக் காரணம் என்பதுதான் என் கருத்து. உணவே விஷமாக மாறியிருப்பதும் உண்மைதான்)<br /><br />நன்றி @@ ஜெரி ஈசானந்தா<br />(ஈஸ் இட்)<br /><br />நன்றி @@ கபிலன்<br />(பிடிக்கலைனா... சிகரெட்ட விட்டுருங்க)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46343497586392393442009-10-07T08:48:23.772+05:302009-10-07T08:48:23.772+05:30நன்றி @@ ராகவன்
(ஏதோ முடிந்த வரையில் சில சிகரெட்டை...நன்றி @@ ராகவன்<br />(ஏதோ முடிந்த வரையில் சில சிகரெட்டை குறைக்கலாம்)<br /><br />நன்றி @@ பிரபாகர்<br />(உடைத்து எறியுங்கள் என்பது உரிமையாக சொல்வது. நாம் சொல்வொம் விடுவதும் விடாததும் அவரவர் விருப்பம்)<br /><br />நன்றி @@ நிலா<br /><br /><br />நன்றி @@ Ashok<br />(இஃகிஃகி... இப்படி ஒரு சமாளிப்பா... ம்ம் நடத்துங்ணா)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15609565457693546652009-10-07T08:47:10.704+05:302009-10-07T08:47:10.704+05:30விழிப்புணர்வு தரும் பதிவு..இனி உரிமையோடு கண்டிப்பு...விழிப்புணர்வு தரும் பதிவு..இனி உரிமையோடு கண்டிப்பும் கொண்டு தான் நாம் நம் நண்பர்களை திருத்தனும் என்பது புரிந்தது...Anonymousnoreply@blogger.com