tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7330258705491838425..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ஒரு பயணமும், பெரிய பாடமும்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50631211480796418522014-03-30T19:17:24.529+05:302014-03-30T19:17:24.529+05:30உண்மையில் பெரிய பாடம்தான்....சரியான நேரத்தில் கிடை...உண்மையில் பெரிய பாடம்தான்....சரியான நேரத்தில் கிடைத்த உதவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்...நல்ல நண்பர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவாங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36201884419843167802010-12-19T05:23:35.454+05:302010-12-19T05:23:35.454+05:30ஓ..........ஓ..........தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76317785799276936782010-06-26T04:16:47.917+05:302010-06-26T04:16:47.917+05:30தான் பள்ளத்தில் விழுந்து எழுந்து போகும் பொழுது ,ஜா...தான் பள்ளத்தில் விழுந்து எழுந்து போகும் பொழுது ,ஜாக்கிரதை பள்ளம் இருக்கிறது “என்று அறிவிப்புப் பலகை மாட்டிச் செல்லும் உங்களுக்கு ஒரு சபாஷ்!ஒரு ஓ .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-370300041856539202010-01-20T16:56:04.906+05:302010-01-20T16:56:04.906+05:30ini entha areala prachananaalum ennaiyum koopidung...ini entha areala prachananaalum ennaiyum koopidungal ennalaana uthaviyai seigiren. <br /><br />niraya thadavai car adiyil sendru velai paartha anupavam thaan :)<br /><br />anaal en car naduvaliyil ennai nirutthiyathu illai...<br /><br />dhansDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48333654508046346572010-01-20T16:54:42.351+05:302010-01-20T16:54:42.351+05:30very good post... my suggestions
you can have 24 ...very good post... my suggestions<br /><br />you can have 24 hour service numbers from various service providers.<br /><br />based on my experiance mytvs 24 hour service is best. <br /><br /><br />try to know the basics of the car. in your case may be some sensor or fuse might have gone. its easily recoverable or repairable.<br /><br /><br />all other suggestion you have given is very good. i will follow.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30998434675502087642010-01-20T16:39:21.874+05:302010-01-20T16:39:21.874+05:30\\* இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறு...\\* இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, //<br />அந்த பயணத்துக்கு பிறகு நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவனும்ன்னு நினைக்கிறீங்களே..இது தான் அந்த உதவியின் சரியான அடுத்த நிலை.. பே இட் பார்வேர்ட் போல.. க்ரேட்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25201002728824619022010-01-13T19:25:05.070+05:302010-01-13T19:25:05.070+05:30Yesterday I received a mail about our great man Mr...Yesterday I received a mail about our great man Mr Sagayam IAS… Was eager to know more about him… hence I copied the tamil content and searched in google…. How lucky am I… I got your blog and the mail text was picked from your blog… So.. Curious to read your other posts… so peeped into 2009 posts and I read the last one about new year and "ஒரு பயணமும், பெரிய பாடமும்"<br /><br />Hats off to Mr Kanagaraj & Mr Rajan Babu… & our great man Sagayam.Venkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18177834003353638952009-12-31T20:41:04.311+05:302009-12-31T20:41:04.311+05:30இது போன்ற அனுபவம் ஆத்தூர்-பேளுக்குறிச்சி சாலையில் ...இது போன்ற அனுபவம் ஆத்தூர்-பேளுக்குறிச்சி சாலையில் இரவில் நடந்தது (எனக்கில்லை, நான் நன்கு அறிந்தவர்களுக்கு). அது பற்றி தனி இடுகை போடனும். <br /><br />இது பெரிய பாடம் தான்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49260564182107780672009-12-31T08:02:19.983+05:302009-12-31T08:02:19.983+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8297452132577139022009-12-30T23:23:01.103+05:302009-12-30T23:23:01.103+05:30அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது மீண்டும் நிரூபண...அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.. பத்திரம் கதிர்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60581012533560521982009-12-30T22:01:08.373+05:302009-12-30T22:01:08.373+05:30படிக்க படிக்க,திகிலாய் மனசு,எல்லோருக்கும் பாடம் தா...படிக்க படிக்க,திகிலாய் மனசு,எல்லோருக்கும் பாடம் தான்.குல சாமிக்கு கடா வெட்டுனா,சொல்லிவிடுங்க,கறிக்கஞ்சி அடிக்க வந்துர்றோம்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24679578419642667392009-12-30T19:51:22.975+05:302009-12-30T19:51:22.975+05:30அன்பின் கதிர்
படிக்கும் போது திக் திக்கென்றது. இர...அன்பின் கதிர்<br /><br />படிக்கும் போது திக் திக்கென்றது. இருப்பினும் அந்த நால்வரும் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஐயமும் வந்தது. <br /><br />கடைசியில் எல்லாம் நல்ல படியாக முடிந்த வுடன் அப்பாடா என்ற நிம்மடிப் பெருமூச்சு<br /><br />நல்ல அனுபவம் -நல்ல படிப்பினை<br /><br />நல்வாழ்த்துகள் கதிர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41314660486917124022009-12-30T15:34:45.880+05:302009-12-30T15:34:45.880+05:30//இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்...//இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, //<br /><br />இந்த மாதிரி சமயங்களுக்காகத் தான் அண்ணே, என் தொலைபேசியின் ஒளியை நிறுத்தாமல் வைத்திருப்பேன். ஆனா, பக்கிக நம்ம ஊர்ல இருந்து, மாப்புள தூங்கிட்டியான்னு 12 AM-க்கு கேட்டு டரியல் ஆக்குராய்ங்க.... இப்ப கடுப்புல தான்.<br /><br /><br />//இதுபோல் சிக்கலில் யாராவது உதவிக்கு அழைத்தால், இனி எக்காரணத்தைக் கொண்டும் முகம் சுழிக்கக்கூடாது //<br /><br />எனக்கு இது போன்ற உதவி யாராவது கோரினால், எந்நேரத்திலும் நான் முகம் சுழிப்பதில்லை. என்னவகையான நம்பிக்கை நம் மீது வைத்திருந்தால்... நம்மிடம் அந்த உதவி கோருவர். எனவே உதவுவதில் நான் எப்போதும் மகிழ்வேன். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88773339086187163882009-12-30T15:10:27.614+05:302009-12-30T15:10:27.614+05:30உங்கள் அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஒரு பாடம் .....உங்கள் அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஒரு பாடம் ........மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9149482913442096452009-12-30T14:15:56.185+05:302009-12-30T14:15:56.185+05:30கதிர்.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் அதிர்ச...கதிர். <br /><br />உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் அதிர்ச்சியானது. நானும் பல முறை இதைப்போல யோசித்துள்ளேன். இரவில் பயணம் செய்யவேண்டுமென்றால் வாகன நெருக்கமுள்ள சாலைகளில் செல்வது நல்லது.<br /><br />நல்ல இடுகை.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5547707410209355382009-12-30T12:57:41.416+05:302009-12-30T12:57:41.416+05:30///மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத...///மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத திசைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க கைகள் நீளும் போது, அந்த கைகளை பிடிக்க படபடப்பதும், மீண்டு வந்ததும் நிம்மதியில், மகிழ்ச்சியில் உணர்வுகளோடு போராடுவதையும் வடிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.////<br /><br />இப்படித்தான் வாழ்க்கையில் எப்போதாவது <br />மிகவும் இக்கட்டில் இயற்க்கை என்ற <br />இறையாற்றல் தன் கைகளை <br />சில நண்பர்கள் மூலம் நீட்டுவதுண்டு <br />அதை அனுபவித்து பார்த்தவர்களுக்குத்தான்<br />தெரியும் இறைவனின் உதவி.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34556493875476817202009-12-30T03:31:44.275+05:302009-12-30T03:31:44.275+05:30திகிலான அனுபவமும், பகிர்ந்த விதமும் அருமை அண்ணே......திகிலான அனுபவமும், பகிர்ந்த விதமும் அருமை அண்ணே...நிறைய பாடம் நானும் கற்று கொண்டேன்...நன்றி<br />புத்தாண்டு வாழ்த்துகள்....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77936173955493744212009-12-30T02:25:56.883+05:302009-12-30T02:25:56.883+05:30வேலூர் , க்ருஷ்ணகிரி வழி அருமையல்லவா ?வேலூர் , க்ருஷ்ணகிரி வழி அருமையல்லவா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-610931683750595212009-12-30T01:38:14.584+05:302009-12-30T01:38:14.584+05:30அமெரிக்காவில் இருக்கும் AAA போல தமிழ்நாட்டில் யாரா...அமெரிக்காவில் இருக்கும் AAA போல தமிழ்நாட்டில் யாராவது ஏன் முயற்சிக்கக் கூடாது? இம்மாதிரி சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்குமே? தொழிலதிபர் ஆக ஆசைப்படும் நண்பர்களே பிடியுங்க ஐடியாவ.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82458859350473097772009-12-29T23:19:24.307+05:302009-12-29T23:19:24.307+05:30Thanks for sharing..
Your lessons we too learnt....Thanks for sharing.. <br /><br />Your lessons we too learnt...hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66963595837775550652009-12-29T22:27:29.928+05:302009-12-29T22:27:29.928+05:30கதிர் சார் மிக அருமையாக ஒரு இக்கட்டான நிகழ்வில் ஏற...கதிர் சார் மிக அருமையாக ஒரு இக்கட்டான நிகழ்வில் ஏற்பட்ட அனுபவத்தையும் அதிலிருந்து கிடைத்த பாடங்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64302641778667629062009-12-29T21:32:51.451+05:302009-12-29T21:32:51.451+05:30அனுபவ பாடம் சிறந்த ஆசான்.....அழகான பகிர்வு.அனுபவ பாடம் சிறந்த ஆசான்.....அழகான பகிர்வு.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6784162291150402762009-12-29T20:34:04.633+05:302009-12-29T20:34:04.633+05:30உங்களை........ம்ம்ம்...
எப்டியோ பத்திரமாய் வந்து...உங்களை........ம்ம்ம்...<br /><br /><br />எப்டியோ பத்திரமாய் வந்து சேர்ந்த்தே போதும்.. மிகத்தேவையான பாடம் பலருக்கும்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63347482965815443742009-12-29T20:30:51.659+05:302009-12-29T20:30:51.659+05:30கும்க்கி December 29, 2009 6:57 PM
குறைந்த பட்ச மெ...கும்க்கி December 29, 2009 6:57 PM<br />குறைந்த பட்ச மெக்கானிக் திறமையும் கூடவே வளர்த்துக்கொள்ள வேண்டும் தோழரே...<br /><br />நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென நிற்குமானால் சின்ன குறையாகத்தானிருக்கும்...<br /><br />ஒர்க்ஷாப்பில் வண்டியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வதைக்காட்டிலும் அருகிருந்து பார்த்தால் மிக உபயோகமாக இருக்கும்.சின்ன சின்ன குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து சந்தேகங்களை கேட்டு அதாவது தொல்லை செய்தாகிலும் தெரிந்து கொள்வது உசிதம்//<br /><br />நான் கூறவந்ததும் இதேதான்... மேலும் நல்ல மெக்கானிக் ஒருவரை நண்பராக ஆக்கிக்கொள்வதன் மூலமும் இந்த மாதிரி இக்கட்டான நேரங்களில் அவருடன் செல்பேசி சிறிய குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். ஆனாலும் இது ஒரு திக் அனுபவம்தான்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31314031305499681362009-12-29T20:00:44.104+05:302009-12-29T20:00:44.104+05:30\\குழப்பம், பயம், அவநம்பிக்கை, கையறு நிலை என எல்லா...\\குழப்பம், பயம், அவநம்பிக்கை, கையறு நிலை என எல்லாவற்றையும் அந்த இரவும், இருட்டும் என்மேல் சுமத்தியது.\\<br /><br />குடும்பத்தோடு செல்லும்போது அந்த சூழ்நிலையில் இந்த மனநிலைதான் யாருக்கும் வரும்<br /><br />\\உதவிசெய்ய வந்தவர்கள் மேல் கொண்ட அபரிதமான பயம் மற்றும் அவநம்பிக்கைக்கு மானசீகமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.\\<br /><br />அவசியமில்லை கதிர், அவர்கள் மீதான புரிதலே போதுமானது..<br /><br />வருவது எங்கிருந்தாலும் வரும், நம் வழியில் நாம் உற்சாகமாய் பயணிப்போம் <br /><br />இன்னொரு லாஜிக்..<br /><br />நாம நல்ல எண்ணத்தோட இருக்கும்போது நமக்கு நல்லதுதான் நடக்கும். <br /><br />செயல் விளைவு த்தத்துவம் கதிர்.<br /><br />உங்களின் முயற்சியால் எத்தனை பேர் கண்ணொளி பெற்றிருப்பர், அவர்கள் வாழ்த்தெல்லாம் வீணாகி விடுமா என்ன<br /><br />முன்னைவிட தீவிரமாய் இயங்குங்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com