tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6210332282012729942..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: சனியம்புடிச்ச மழஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32281985435409004132014-12-27T16:27:07.903+05:302014-12-27T16:27:07.903+05:30மண்மீது பிரியமாய் விழும் மழை,அது எழுப்பும் சத்தம்,...மண்மீது பிரியமாய் விழும் மழை,அது எழுப்பும் சத்தம்,கொடுக்கும் இதம் அழகினும் அழகு.. அதை அத்தனை பிரியமாய் ரசித்து,உணர்ந்து எழுதிய எழுத்து ரசனையின் உச்சம்..Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5831071671698047522014-11-11T21:54:37.668+05:302014-11-11T21:54:37.668+05:30நன்றி ஈரோடு கதிர் -அருமையான மழை பதிவு நடை . சிறு ப...நன்றி ஈரோடு கதிர் -அருமையான மழை பதிவு நடை . சிறு பருவ பள்ளி நாட்கள் ஞாபகம் . இயற்கையுடன் கூடிய வாழ்வை இழந்துவிட்டோம் என்பது உண்மை.சக்திவேல் விருhttps://www.blogger.com/profile/10575758472667897706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42406109169414179032014-10-30T00:41:36.921+05:302014-10-30T00:41:36.921+05:30அடைமழை அல்ல...
சிறு தூரல் வருவதற்கு முன்னே எங்கோ ப...அடைமழை அல்ல...<br />சிறு தூரல் வருவதற்கு முன்னே எங்கோ பெய்யும் மழையின் வாசம் வருவது போல் ஆரம்பித்த எழுத்து... தூறலாகி... பெரும் மழையாகி ஆரவாரமாய் பெய்து முடித்திருக்கிறது...<br />அருமை அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78539029484937866002014-10-28T18:25:00.279+05:302014-10-28T18:25:00.279+05:30Arumai arumai.....Arumai arumai.....Anonymoushttps://www.blogger.com/profile/13681973059781768627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62782994737548512162014-10-28T17:20:45.454+05:302014-10-28T17:20:45.454+05:30மிக அருமை.!!மிக அருமை.!!Sakthivel Erodehttps://www.blogger.com/profile/16527832281904503290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84532787382545304162014-10-28T15:41:40.518+05:302014-10-28T15:41:40.518+05:30மழைக்குள் நடந்த உணர்வு.மழைக்குள் நடந்த உணர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18470816983370620982014-10-28T14:51:48.354+05:302014-10-28T14:51:48.354+05:30செம்மையான பதிவுங்க, கதிர்.செம்மையான பதிவுங்க, கதிர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86094734234528662162014-10-27T21:49:56.582+05:302014-10-27T21:49:56.582+05:30Savukkadi... Feeling guilty Savukkadi... Feeling guilty Anonymoushttps://www.blogger.com/profile/04410989754905776420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17045687543931916242014-10-27T21:38:50.154+05:302014-10-27T21:38:50.154+05:30Savukkadi... Feeling guilty Savukkadi... Feeling guilty Anonymoushttps://www.blogger.com/profile/04410989754905776420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7526421277902150722014-10-27T21:25:00.170+05:302014-10-27T21:25:00.170+05:30Superb sirSuperb sirAnonymoushttps://www.blogger.com/profile/08029473696665577563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28036525512989571292014-10-27T14:32:22.955+05:302014-10-27T14:32:22.955+05:30அம்மாவோடு இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப...அம்மாவோடு இருக்கும் குழந்தைகள் குறித்து பொதுவாக இப்படியான பதட்டக்கேள்விகள் உருவாகுவதில்லை.இந்த வரிகளை வாசிக்கையில் ஏனோ கண்கள் கலங்கின.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38240350795082520852014-10-27T14:30:32.199+05:302014-10-27T14:30:32.199+05:30nice words,
அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணற...nice words,<br />அறுபது எழுபது அடி ஆழம் என்பதுதான் கிணறுகளில் அதிகபட்ச ஆழாமாய் இருக்க, அதை வைத்து மட்டுமே எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்ட சமூகம், இன்று அறுநூறு எழுநூறு அடி ஆழத்திற்குப் போய் குடிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் தேடுகிறோம்.sundarmeenakshihttps://www.blogger.com/profile/06692863054065220288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86696985546499533002014-10-27T13:05:19.999+05:302014-10-27T13:05:19.999+05:30சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான...சபிக்கப்பட்டவர்களாய் மாறிப்போன நம்மை எப்போதாவதுதான் கனிந்த தன் முலைக்காம்புகளின் மீது இயற்கையன்னை புதைத்துக் கொள்கிறாள். //////இது மிக அருமையான ரசனை கட்டுரை.....மண்வாசம் மாறாத வார்த்தைகளை எழுத்து நடையில் கொண்டு வந்த அழகு.....மிக ஆளுமை.உதாரணமாக "துக்குபோசி.....என்ற பொருளை குறிப்பிடும் இடம் எல்லாம் மிக அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/10467427275296966156noreply@blogger.com