tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3696683967218632604..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: இனியொரு விதி செய்ய ஆணையிடும் பிள்ளைகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49998462955680996292015-12-26T23:20:35.872+05:302015-12-26T23:20:35.872+05:30நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் நிஜம் அண்ணா...
...நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் நிஜம் அண்ணா...<br />இது போன்ற மரணங்கள் மனதை உலுக்குகின்றன.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7629063484775760192015-12-23T09:36:38.208+05:302015-12-23T09:36:38.208+05:30நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமான வரிகள், இன்றைய நவ...நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமான வரிகள், இன்றைய நவ நாகரிக உலகில் பெற்றோரின் அரவணைப்புக்காக நாளும் ஏங்கும் குழந்தைகளின் தொகை அதிகரிப்பே இதனைக் காட்டுகிறது. இங்கு வெளிநாடுகளில் கூட இதே சிக்கல் தான். நான் சில குழந்தைகளைக் காண்கிறேன், அவர்களின் பெற்றவர்கள் பிரிந்துவிட்ட பிறகு ஆளுக்கொரு திருமணம் செய்து கொண்டபின் பிள்ளைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. தாயுடன்-தந்தையுடன் என அவர்களின் காலம் நகர்வதைக்க காண்கிறேன். இங்கு பல சிக்கல்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோரின் இரண்டாம், மற்றும் மூன்றாம் துணைகளால் நடாத்தப் படுகின்றன. thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30024043184587303832015-12-22T11:02:52.398+05:302015-12-22T11:02:52.398+05:30அம்மா மறக்கலே
அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்...அம்மா மறக்கலே<br />அப்பா நினைக்கலே<br />அங்கும் இங்கும் சேர்த்து வைக்க<br />எங்களுக்கும் வயசில்லை <br />உங்களுக்கும் மனசில்லை..... <br />கோழி ஒரு கூட்டிலே<br />சேவல் ஒரு கூட்டிலே<br />கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ <br />அன்பில்லாதக் காட்டிலே NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29312388185130043472015-12-22T03:40:40.668+05:302015-12-22T03:40:40.668+05:30I feel deeply sorrowful and helpless. A very since...I feel deeply sorrowful and helpless. A very sincere post.Anonymoushttps://www.blogger.com/profile/08990167660367677362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82621050976387305682015-12-21T20:18:19.466+05:302015-12-21T20:18:19.466+05:30உண்மைதான்..இது குழந்தைகட்கான சமூகமல்ல....சொல்லமுடி...உண்மைதான்..இது குழந்தைகட்கான சமூகமல்ல....சொல்லமுடியாது அவர்கள் தவிக்கும் நிலை தான் அதிகம்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com