tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2965507283320423323..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மூன்று முடிச்சுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64962777396877357242010-05-09T18:52:10.097+05:302010-05-09T18:52:10.097+05:30நிஜ பத்திரிகைச் செய்தி மாதிரியே ஆரம்பித்து என்ன வி...நிஜ பத்திரிகைச் செய்தி மாதிரியே ஆரம்பித்து என்ன விளையாட்டு இது.? :-)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84312525298109363912010-05-08T14:04:38.305+05:302010-05-08T14:04:38.305+05:30லொள்...லொள்...லொள்....
நல்லாவே குரைக்குது உங்கள் ...லொள்...லொள்...லொள்....<br /><br />நல்லாவே குரைக்குது உங்கள் இடுகை<br /><br />இன்னும் எதிர்பார்க்கிறேன் கதிர்செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90830595566007275582010-05-08T09:19:34.356+05:302010-05-08T09:19:34.356+05:30என்னத்த சொல்ல அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே........என்னத்த சொல்ல அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே..... ஏன் கதிர் நீங்க எழுத கதையா இல்லை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76492362316990603672010-05-08T02:05:19.269+05:302010-05-08T02:05:19.269+05:30இப்டித்தான் கிறிஸ்துவுக்கு முன்.. அர்ர்.. இருக்கட்...இப்டித்தான் கிறிஸ்துவுக்கு முன்.. அர்ர்.. இருக்கட்டு நான் அப்பால கண்டுக்கறேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36480056259803576112010-05-07T23:33:45.447+05:302010-05-07T23:33:45.447+05:30//தண்ணியடித்து விட்டு, ஃபுல் மப்பில், இரவு பன்னிரண...//தண்ணியடித்து விட்டு, ஃபுல் மப்பில், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒரு போதும் கதவைத்தட்டாது.///<br /><br />:)))))))))....<br /><br />கல்யாணத்துக்கு பின்தான் சிலரின் விஸ்வரூபம் தெரியுமாம் அம்மணிகிட்ட சொல்லுங்க....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47283089901822794102010-05-07T22:06:14.944+05:302010-05-07T22:06:14.944+05:30நன்றி @@ தேவன் மாயம்
நன்றி @@ thenammai
நன்றி @...நன்றி @@ தேவன் மாயம் <br /><br />நன்றி @@ thenammai<br /><br />நன்றி @@ வால்பையன்<br />//ஏழு வருசத்துக்கு முன்னாடி இந்த கதையை என் பொண்டாட்டி படிச்சிருந்தா என் கதி என்னாகுறது!//<br /><br />உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு<br /><br />நன்றி @@ Chitra<br />//stupid of the nonsense of the idiot of the கதை//<br /><br />ஹை... இது நல்லாயிருக்கே<br /><br />நன்றி @@ Madumitha<br />சித்ராக்கா இந்த மதுமிதாவ என்னன்னு கொஞ்சம் கேளுங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55473446014051505102010-05-07T22:03:16.438+05:302010-05-07T22:03:16.438+05:30தப்பிச்சான்
ஒரு மனுஷன்.தப்பிச்சான்<br />ஒரு மனுஷன்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89765085675163407922010-05-07T21:52:28.697+05:302010-05-07T21:52:28.697+05:30ஒரே stupid of the nonsense of the idiot of the கதை...ஒரே stupid of the nonsense of the idiot of the கதை - எந்த மொழியாய் இருந்தாலும். ஹா,ஹா,ஹா,ஹா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36384200563872948582010-05-07T21:31:40.486+05:302010-05-07T21:31:40.486+05:30ஏழு வருசத்துக்கு முன்னாடி இந்த கதையை என் பொண்டாட்ட...ஏழு வருசத்துக்கு முன்னாடி இந்த கதையை என் பொண்டாட்டி படிச்சிருந்தா என் கதி என்னாகுறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71930987534385055682010-05-07T21:26:09.585+05:302010-05-07T21:26:09.585+05:30ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து...ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//<br /><br /><br />ஹா ஹா ஹா நானும் ஒண்ணும் சொல்றதுக்கில்லை ...எல்லாரும் சொல்லிட்டாங்க...கதிர்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61789887702184214312010-05-07T20:23:43.317+05:302010-05-07T20:23:43.317+05:30நான் ஒன்னும் சொல்லவில்லை!! எல்லாம் முடிந்துவிட்டது...நான் ஒன்னும் சொல்லவில்லை!! எல்லாம் முடிந்துவிட்டது!!!!!!!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86737407883821890282010-05-07T19:21:46.858+05:302010-05-07T19:21:46.858+05:30நன்றி @@ dheva
நன்றி @@ padma
(((((:
நன்றி @@ r....நன்றி @@ dheva<br /><br />நன்றி @@ padma<br />(((((:<br /><br />நன்றி @@ r.v.saravanan<br /><br />நன்றி @@ இயற்கை ராஜி*ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25769589852023681842010-05-07T18:51:14.383+05:302010-05-07T18:51:14.383+05:30:-))))):-)))))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69019306594750579612010-05-07T18:46:32.207+05:302010-05-07T18:46:32.207+05:30நான் திருமண செய்த நாளன்று இந்த நாய் எப்படி அன்பாக ...நான் திருமண செய்த நாளன்று இந்த நாய் எப்படி அன்பாக வாலாட்டியதோ, அது போலவே, வாழ்நாள் முழுதும் என்னிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும்<br /><br />ha...ha...r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67845991234324910552010-05-07T18:42:23.137+05:302010-05-07T18:42:23.137+05:30விளையாட்டுனாலும் கஷ்டமா இருக்கு .தாம்பத்தியம் என்ப...விளையாட்டுனாலும் கஷ்டமா இருக்கு .தாம்பத்தியம் என்பது எத்தனை உசத்தி?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84906078366856666382010-05-07T18:19:23.561+05:302010-05-07T18:19:23.561+05:30கதிர் சார்....மனுசன் தப்பிச்சுட்டான்.....பாவம் நாய...கதிர் சார்....மனுசன் தப்பிச்சுட்டான்.....பாவம் நாய் மாட்டிக்கிடுச்சே.....! ஹா...ஹா....ஹா! வாழ்த்துக்கள்dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80825101663210271192010-05-07T17:55:38.519+05:302010-05-07T17:55:38.519+05:30//வானம்பாடிகள் said...
ஏம் பாலாசி! குரைச்சா தி...//வானம்பாடிகள் said...<br /> ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?//<br /><br />அதுகூட பரவாயில்லையே... கண்ணாபின்னான்னு கண்டமேனிக்கு கடிச்சில்ல வச்சிடும்....<br /><br />//வானம்பாடிகள் said...<br /> இந்த ரவுசு தானே வேணாங்கறது. போலீஸ்காரன் அடியும் பொண்டாட்டி அடிக்கிற அடியும் வெளிய தெரிஞ்ச வரலாரு இருக்கா?//<br /><br />அதெப்படி.... சும்மா கும்முன்னு கும்முன்னு குனியவச்சி குத்தினாலும் வெளிய மூச்சே வராதே.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17815163074834015012010-05-07T17:34:55.191+05:302010-05-07T17:34:55.191+05:30ஈரோடு கதிர் said...
/இது எதுக்குங்கய்யா? எனி உள்க...ஈரோடு கதிர் said...<br /><br />/இது எதுக்குங்கய்யா? எனி உள்குத்தூஸ்/<br /><br />இந்த ரவுசு தானே வேணாங்கறது. போலீஸ்காரன் அடியும் பொண்டாட்டி அடிக்கிற அடியும் வெளிய தெரிஞ்ச வரலாரு இருக்கா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61205054341293351312010-05-07T17:22:51.207+05:302010-05-07T17:22:51.207+05:30//காமராஜ் said...
எழுத்தாளர்பிரபஞ்சன், எங்கள் ...//காமராஜ் said...<br /> எழுத்தாளர்பிரபஞ்சன், எங்கள் ஆசான் மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஏ.பி,எழுத்தாள்ர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த மூன்றுபெரும் இந்தக்கதையை மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். //<br /><br />மிக்க நன்றி...<br />இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. சென்ற ஆண்டு எங்கள் கூட்டத்தில் திரு. பிரபஞ்சன் அவர்கள்தான் இந்தக் கதையைச் சொன்னார்.<br /><br />தங்களுக்கும், பிரபஞ்சன் அவர்களுக்கும் நன்றிகள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33706048962821948342010-05-07T17:22:42.553+05:302010-05-07T17:22:42.553+05:30//வானம்பாடிகள் said...
ஏம் பாலாசி! குரைச்சா தி...//வானம்பாடிகள் said...<br /> ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?//<br /><br />இது எதுக்குங்கய்யா? எனி உள்குத்தூஸ்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21047640762536873872010-05-07T17:19:53.506+05:302010-05-07T17:19:53.506+05:30//’மனவிழி’சத்ரியன் said...
5.பண்டிகை காலத்துல ...//’மனவிழி’சத்ரியன் said...<br /> 5.பண்டிகை காலத்துல துணியெடுக்கப் போனா, கடை வாசல்ல வந்து “நாயா” காத்துக்கிட்டிருக்குமா?<br /><br /> 6.தப்பித் தவறி புள்ள குட்டி பெத்துக்கினா தோள்ள வெச்சி தூக்கிட்டு போகுமா?//<br /><br />அய்யோ, இந்தப் பயபுள்ள ரவுசு தாங்கலையே<br /><br />// பிந்தொடர நான் அழைப்பது “சிங்கை சிங்கத்தை”<br /> பிரபா, நீ என்ன சாமி பண்ணிக்கிட்டிருக்கே..?//<br /><br />சிங்கம் மாமா பொறந்த நாளுக்கு.. இந்தோனேசியாவுல கொண்டாட போயிடுச்சோ என்னவோ?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60393369360399995812010-05-07T17:18:30.036+05:302010-05-07T17:18:30.036+05:30நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59830851189153532562010-05-07T17:17:46.606+05:302010-05-07T17:17:46.606+05:30//ஹேமா
சென்ற 4 நாடக்ளுக்கு முன்னம் ஜேர்மனியில...//ஹேமா<br /><br /> சென்ற 4 நாடக்ளுக்கு முன்னம் ஜேர்மனியில் இதேபோல ஒருவர் உண்மையிலேயெ தான் வளர்த்த பூனைக்குட்டியத் திருமணம் செய்துகொண்டார்.//<br /><br />இஃகிஃகி...<br />நல்லாயிருக்கட்டும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54405586778690921202010-05-07T17:12:09.518+05:302010-05-07T17:12:09.518+05:30எழுத்தாளர்பிரபஞ்சன்,எங்கள் ஆசான் மொழிபெயர்ப்பாளர் ...எழுத்தாளர்பிரபஞ்சன்,எங்கள் ஆசான் மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஏ.பி,எழுத்தாள்ர் எஸ்.ராமகிருஷ்ணன்<br /> இந்த மூன்றுபெரும் இந்தக்கதையை மேடையில் பேசக்கேட்டிருக்கிறேன்.எழுத்தில் அற்புதமாக கொண்டுவந்துவிட்டீர்கள் தோழா.அருமை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78699622563669810332010-05-07T16:40:49.016+05:302010-05-07T16:40:49.016+05:30ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்...ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com