tag:blogger.com,1999:blog-3751412807467747777.post1523894155288554107..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மெரினாவுக்குப் போயிருந்தேன்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50130788130972165572013-06-07T18:06:07.779+05:302013-06-07T18:06:07.779+05:30அருமை!அருமை!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56570162205284423802013-06-06T07:28:38.734+05:302013-06-06T07:28:38.734+05:30அன்பின் கதிர்,
மெரினாவுக்குப் போயிருந்தேன்.. . படி...அன்பின் கதிர்,<br />மெரினாவுக்குப் போயிருந்தேன்.. . படித்து முடித்ததும்<br /><br />"காற்று வாங்கப்போனேன்<br />ஒரு கவிதை வாங்கி வந்தேன்..."<br />என்ற பாடல் தன்னிச்சையா எனக்குள்<br />ஒலித்தது. காலாற கடற்கரை சென்று<br />"மெரினாவுக்குப் போயிருந்தேன்" என்ற<br />கட்டுரையை எங்களுக்காக கொண்டுவந்த<br />உங்களைப் பாராட்டுகிறேன்.<br />ஆல்பர்ட்,<br />அமெரிக்கா.<br />Albert Fernandohttps://www.blogger.com/profile/02301216479884142925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8168538890689010672013-06-05T20:17:18.365+05:302013-06-05T20:17:18.365+05:30ஒவ்வொரு கணமும் சுகமாகவும் ,
சற்று சிந்திக்கவும் வை...ஒவ்வொரு கணமும் சுகமாகவும் ,<br />சற்று சிந்திக்கவும் வைக்கிறது !<br />இப்படி ரசித்து எழுதுவது உங்களால் மட்டுமே !<br />,<br />// ”சும்மா கத விடாதீங்க அங்கிள், எங்கம்மா இன்னிக்கு கொழம்புக்கு உப்பே போடலை, அதுக்கு பழிவாங்கிட்டதா நினைச்சு விடுங்க”//<br />,<br />அருமை அண்ணா !Anonymoushttps://www.blogger.com/profile/02113668046279333073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33995588313770049592013-06-05T17:45:55.486+05:302013-06-05T17:45:55.486+05:30Athu veru ulakam...kadarkarai....ellorudaiya enna ...Athu veru ulakam...kadarkarai....ellorudaiya enna ottathai padithu vitta kalippil alaigal....//<br />உங்களின் இந்த கட்டுரை கடற்கரை என்னும் அழகிய உலகில் இட்டுச் சென்று எண்ண அலைகளில் கால் நனைத்து எங்களை மகிழ்வித்தது என்றால் மிகையில்லை. பாராட்டுக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31313832717837484382013-06-05T16:13:22.596+05:302013-06-05T16:13:22.596+05:30அன்பின் கதிர் - இயல்பாக மெரினாவிற்குச் சென்றதும் -...அன்பின் கதிர் - இயல்பாக மெரினாவிற்குச் சென்றதும் -இயல்பாகச் சுற்றி மகிழ்ந்ததும் நினைவில் வட்டமிடுகிறது. 7 ஆண்டுகள் ஆகிவிட்டது சென்னை விட்டு வந்து - 32 ஆண்டுகள் சென்னை வாழ்க்கைக்குப் பிறகு.....<br /><br />மெரினாவில் சுற்றிய அக்கால நினைவுகள் மனதில் வட்டமடித்து விளையாடுகின்றன.......<br /><br />தங்களீன் மெரினா சுற்றுலா கட்டுரை இயல்பாக, ஒவ்வொரு நிகழ்வினையும் நினைத்து மகிழ்ந்து அசை போட்டுக்கொண்டே எழுதியது நன்று.<br /><br />நல்வாழ்த்துகள் கதிர் <br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91468230788087244232013-06-05T15:26:29.623+05:302013-06-05T15:26:29.623+05:30"கடல் ஒரு மாபெரும் உலகம். கடற்கரையும் ஒரு உலக..."கடல் ஒரு மாபெரும் உலகம். கடற்கரையும் ஒரு உலகம். கடலும், கடற்கரையும் தாண்டி சாலைக்கு அப்பால் இருப்பதும் ஓர் உலகம். ஒவ்வொரு மனிதனும்கூட ஓர் உலகம்தான். உணர்வதும், நம்புவதும் மட்டும் அவ்வளவு எளிதல்ல!".... நிதானமான மனநிலையில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். தத்துவம் திரண்ட வரிகளால் கட்டுரை நிறைவு பெற்றிருக்கிறது. அற்புதம்.<br /><br />-வீராஅதியா வீரக்குமார்https://www.blogger.com/profile/13519600000707420944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75243511101245677672013-06-05T15:20:49.732+05:302013-06-05T15:20:49.732+05:30nice lines about the Marina Beach, this is the wor...nice lines about the Marina Beach, this is the world's second longest...Anonymousnoreply@blogger.com