tag:blogger.com,1999:blog-3751412807467747777.post9185840205112679041..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81831276443272579142014-04-16T15:55:50.265+05:302014-04-16T15:55:50.265+05:30ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1264307779813924752010-06-26T04:10:07.454+05:302010-06-26T04:10:07.454+05:30அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் ம...அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?<br /><br />உண்மைதான்.<br />இன்று என் சகோதரியின் 4வது ஆண்டு நினைவுநாள்.இன்னும் துக்கம் தொண்டையை அடைக்கிறது ,கண்ணீர் கசிகிறதுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21193802153355331582009-12-30T09:45:30.782+05:302009-12-30T09:45:30.782+05:30ரொம்ப அருமையான பதிவு, அனுபித்தவர்க்கு தான் தெரியும...ரொம்ப அருமையான பதிவு, அனுபித்தவர்க்கு தான் தெரியும் அந்த வலியும் வேதனையும். நான் என் அம்மாவை சமிபத்தில் இழந்திருக்கிறேன்.Mrs.Saranhttps://www.blogger.com/profile/15120308521610791372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22216363757761044642009-12-11T17:52:15.734+05:302009-12-11T17:52:15.734+05:30காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் கார...காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். அடுத்து எப்படியாவது அந்த வேலையை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலில் பின்னால் தள்ளிப்போடுவோம். இதில் மிக முக்கியமான கொடுமை அப்படித் தள்ளிப் போடப்பட்ட காரியம் மனதில் சுமையாய் குடியேறிவிடும். அந்தச் சுமை மிகப்பெரிய பாரமாக மாறி பரவலான ஒரு அழுத்தத்தை கொடுக்கும். அது படிப்படியாக செய்ய வேண்டிய மற்ற காரியங்களில் இருக்கும் ஈடுபாட்டையும் சிதைக்கத் தொடங்கும்.//<br /><br />தெளிவா சொல்லிட்டிங்க கதிரண்ண.....<br />தன்முனைப்பு பதிவுக்கு பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58158537124216747502009-12-09T16:44:42.538+05:302009-12-09T16:44:42.538+05:30//ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போ...//ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போது... அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோசங்களும் அந்த உறவோடு அடக்கம் செய்யப்படும்.//<br /><br />கதிர்,<br /><br /> நிஜம்.!<br /><br />//சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?//<br /><br />கதிர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69195357011121556232009-12-09T15:02:09.122+05:302009-12-09T15:02:09.122+05:30thalaippu arumaiyaa irukku.......!thalaippu arumaiyaa irukku.......!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15908153221086364632009-12-09T11:28:39.350+05:302009-12-09T11:28:39.350+05:30//எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச்...//எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச் சந்தித்தாலும், எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?// ................அனுபவித்த சோகத்தின் வலி உங்களுக்கு மட்டும் இல்லை. இதை வாசிக்கும் அனைவரின் உள்ளங்களில் உள்ள வலியையும் உணர வைக்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22046621680273752182009-12-09T11:13:43.785+05:302009-12-09T11:13:43.785+05:30உங்களுடைய அனைத்து படைப்புகளையும் தொடர்ந்து படித...உங்களுடைய அனைத்து படைப்புகளையும் தொடர்ந்து படித்து மட்டும் வரும் நான் முதல் முறையாக உங்களுடைய அனைத்து படைப்புகளுக்கும் நன்றி சொல்லி தங்களுடன் இனையகிறேன்.<br />உங்களுடைய கருப்பு நிற படைப்பு என் தந்தை இறந்த நாட்களை திரையில் காண்பித்தது.puthiyavanhttps://www.blogger.com/profile/11151898445810701820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45994408716541955262009-12-09T10:29:12.530+05:302009-12-09T10:29:12.530+05:30வணக்கம் நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து (சு)வாசித்...வணக்கம் நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து (சு)வாசித்து வருகிறேன்."எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?"<br />இந்த தலைப்பில் மட்டுமல்ல, பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளது நிஜமான <br />இழப்பின் / சோகத்தின் கருமை.<br />நன்றிராமநாதன்https://www.blogger.com/profile/02613105445072216677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54682374091988533412009-12-09T09:24:05.962+05:302009-12-09T09:24:05.962+05:30எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40887919882866698302009-12-09T04:13:28.468+05:302009-12-09T04:13:28.468+05:30//இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலை...//இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலைத்து, வெறுமை சுமக்கும் விடியலை நோக்கி... அப்பப்பா... அதுதான் நிஜமான நரகம். அனுபவித்தவர்களுக்கு வலி தெரியும்.//....<br />நானும் கூட இப்படி ஒரு வலியை அனுபவித்து வருகிறேன்.... கண்கள் கலங்க படித்து முடித்தேன்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83779898156485943072009-12-09T02:39:05.605+05:302009-12-09T02:39:05.605+05:30தலைப்பே சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்தலைப்பே சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39342287875853576612009-12-09T00:41:48.805+05:302009-12-09T00:41:48.805+05:30கதிர் உண்மை அத்தனையும் உண்மை, நேற்று நிகழ்ந்த நிகழ...கதிர் உண்மை அத்தனையும் உண்மை, நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னும் என்னை சாதாரண நிலைக்கு கொண்டு வரவில்லை. நெருங்கிய தோழரின் அக்காவின் மரணம்....., வாழ்க்கை என்ற தூரிகைக்கு கட்டாயமாக கறுப்பு நிறம் கொடுக்கும் நிகழ்வு மரணம்.MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74905712601749385182009-12-08T15:16:08.417+05:302009-12-08T15:16:08.417+05:30உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அக...உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அகால மரணத்தையும் மட்டும் எதைக் கொண்டும் ஈடு செய்யமுடிவதில்லை//<br /><br />:( மரணம் ஈடு செய்யப்படாத இழப்பு - அதனை அனுதினமும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82935103506188872212009-12-08T10:18:58.475+05:302009-12-08T10:18:58.475+05:30theederendru thundikkapatta minsaram pola" i...theederendru thundikkapatta minsaram pola" intha varthai appadiye thideer ilapai uvamaiai kaatugirathu<br />sameepathil yerpatta palli van vibathai ninaivootugirathu ungal idiugai.prabhu bharathihttps://www.blogger.com/profile/06910380318652431240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61352647515326316192009-12-08T09:28:14.748+05:302009-12-08T09:28:14.748+05:30பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்...பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்//<br />......)::::;தமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5296945233337171132009-12-08T09:16:09.344+05:302009-12-08T09:16:09.344+05:30//அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறு...//அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?//<br /><br />வலிகளின் உணர்வை புரிந்துக்கொள்ள முடிகின்றது உங்க இடுகையில்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63238217689832601692009-12-08T09:14:24.066+05:302009-12-08T09:14:24.066+05:30//அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொ...//அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொண்டும் நிரப்ப முடியாமல், இன்னும் எத்தனையோ குடும்பம் நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.//<br /><br />உண்மை....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6095452263701769052009-12-08T09:09:56.203+05:302009-12-08T09:09:56.203+05:30தோழர் கதிர் வணக்கம்.
பெரிய்ய வணக்கம் - சொல்லாத நில...தோழர் கதிர் வணக்கம்.<br />பெரிய்ய வணக்கம் - சொல்லாத நிலுவை வணக்கங்<br />களையும் சேர்த்து.<br />நீண்ட நாட்கள் உங்கள் வலைப்பக்கம் வராமல் போன வெறுமை நெருடுகிறது. மீண்டும் பணியிடத் துயர்.<br />அந்த ஆதங்கங்களை உங்களோடு நேரில் பேசியது போலொரு பதிவு இது. இழப்புகளை இன்னொரு வரவால் இன்னும் நெருக்கமான, அன்பால் மறைக்கலாம். ஆனால் வலி இருக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35687164927154506762009-12-08T08:04:57.582+05:302009-12-08T08:04:57.582+05:30மனம் கனத்து நிறைய வலிகளை உணர்கிறேன்... பாதிப்பின் ...மனம் கனத்து நிறைய வலிகளை உணர்கிறேன்... பாதிப்பின் தாக்கம் பார்ப்பவர்களை விட பாதித்தவர்களுக்கு மிக அதிகம் என்பது உண்மையென்றாலும், அவர்களுக்கு நமது ஆறுதலைத்தவிற வேறென்ன தர இயலும்?<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89467838141891226742009-12-08T05:51:03.946+05:302009-12-08T05:51:03.946+05:30நிைனக்க தொிந்த மனமே,, மறக்க தொியாதா,,,நிைனக்க தொிந்த மனமே,, மறக்க தொியாதா,,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61528996850394137952009-12-07T23:11:47.325+05:302009-12-07T23:11:47.325+05:30கதிர் இந்த வலியிலிருந்து யாரும் தப்பிப் போவதாயில்ல...கதிர் இந்த வலியிலிருந்து யாரும் தப்பிப் போவதாயில்லை.அன்றழுது பின் வாழ்வு தொடர்ந்தாலும் நாம் சாகும்வரை தொடர்ந்திருக்கும் வலி அது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2300951073316659182009-12-07T21:54:48.834+05:302009-12-07T21:54:48.834+05:30உன்னமைதான் அண்ணே...நம் பாசமிகு உறவுகளை பிரிந்து வா...உன்னமைதான் அண்ணே...நம் பாசமிகு உறவுகளை பிரிந்து வாழும்போதும் அத போல் வலிதான்...அருமை பதிவு...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75888901529700120642009-12-07T21:32:37.346+05:302009-12-07T21:32:37.346+05:30இதயம் நெருடும் கனங்களை கூட , வலிக்காமல் சொல்லியிர...இதயம் நெருடும் கனங்களை கூட , வலிக்காமல் சொல்லியிருகிறீங்க...<br /><br />இறந்து போன உறவுகள் மட்டுமல்ல ...<br />சூழ்நிலை கைதியாகி பிரிந்து போன உறவுகள் கூடவும் தான் .......Gayathiryhttps://www.blogger.com/profile/02890556621797489888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31400010312932869432009-12-07T21:06:36.049+05:302009-12-07T21:06:36.049+05:30சோகத்தை மறக்க முயலுங்கள். சோகம் மட்டும் வாழ்க்கைய...சோகத்தை மறக்க முயலுங்கள். சோகம் மட்டும் வாழ்க்கையல்ல. இன்னும் வாழ வேண்டி இருகிறது.<br />மற்றவர்களுக்காக. பதிவு அருமை.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.com