tag:blogger.com,1999:blog-3751412807467747777.post9109790476983644671..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: பொறுமை தொலைந்த பொழுதுகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82043063499384968512014-03-21T20:50:52.309+05:302014-03-21T20:50:52.309+05:30அருமையான பதிவு...எங்க ஊரு பக்கத்தில் தாம்பு கட்டுற...அருமையான பதிவு...எங்க ஊரு பக்கத்தில் தாம்பு கட்டுறத ஏர் கட்டுறது என்பாங்க..மேலும் நெல்மணிகளில் உள்ள தூசு,தும்மை நீக்க காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் நின்று சுளவு (முறம்) வைத்து குப்பை நீக்குவதை சண்டுவிடுவது என்பார்கள்..கடைசியாக சாக்குகளில் கட்டுவதற்க்கு முன்பு களத்தில் நெல்லை பரவலாக வெயிலில் காயவைப்பாங்க...அப்போது பார்த்து மேகம் கறுத்து இருக்கும்..தூறல் விழும் முன்பு அத்தனை நெல்லையும் குடுப்பத்தோடு சேர்ந்து அள்ளி உள்ளே கொண்டுபோகும் பரபரப்பு இருக்கே...அப்பப்பா.வார்த்தைகளால் சொல்லமுடியாது அதை...சில சமயம் நெல்லை அள்ளி முடித்ததும் பார்த்தால் நல்ல வெயில் அடிக்கும்...அப்புறம் மறுபடியும் அத்தனை நெல்லும் களத்திற்க்கு வரும்..<br /> இன்று ரொம்ப நாளுக்கு பிறகு பழையநினைவுகள் வந்தது இதை படித்ததும்...நன்றி<br /> விவசாயிகள் வாழ்வு மிகுந்த சிரமத்திற்க்குள்ளானது...நகரத்திலுள்ளவர்களுக்கு அதை எவ்வளவு விளக்கினாலும் புரிஞ்சுக்க முடியாதுAnonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77857186417512556282012-03-16T23:49:53.995+05:302012-03-16T23:49:53.995+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27058739865148487482012-02-12T15:29:45.344+05:302012-02-12T15:29:45.344+05:30நகரத்து வாழ்க்கையில்
நசிந்து போன,
நாகரீக கூத்தில்...நகரத்து வாழ்க்கையில் <br />நசிந்து போன,<br />நாகரீக கூத்தில் <br />நாரி போன,<br />நாளும் தெரிந்தவனாய்<br />பிதற்றும்,<br />நாதாரியாகிய நான் !<br /><br />இது தான் வாழ்க்கை என்று தெரிந்தும் ,<br />ஈடுபட தொடர்பு இல்லாமல் <br />எந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கிறேன்.<br /><br />விவசாய மற்றும் கிராம சூழ்நிலையின் மிசை இருக்கும் மோகத்தை <br />எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது .Nagarajan KRISHNASAMY MUTHUSAMYhttps://www.blogger.com/profile/14182349773801381617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52965036105621294282012-01-29T20:42:27.171+05:302012-01-29T20:42:27.171+05:30சுகமாய்அல்ல வருத்தமாகவும் இருக்கிறது ! அந்த வாழ்க்...சுகமாய்அல்ல வருத்தமாகவும் இருக்கிறது ! அந்த வாழ்க்கையை தொலைத்துவிட்டொமே என்று !KANNAA NALAMAAhttps://www.blogger.com/profile/10840066979428869273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54373956522418709802012-01-12T09:17:04.524+05:302012-01-12T09:17:04.524+05:30வயல் வெளிகளில் விளையாடிய அந்த நாட்கள் உண்மையில் வச...வயல் வெளிகளில் விளையாடிய அந்த நாட்கள் உண்மையில் வசந்த காலங்கள்தான்,Abdul Qaiyoom Baqavihttps://www.blogger.com/profile/18242005330806696698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39473900081921138372011-11-22T17:37:06.284+05:302011-11-22T17:37:06.284+05:30மிக அருமைமிக அருமைjc.chinnaduraihttps://www.blogger.com/profile/12024736480811778856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76903963883068628142010-10-23T17:21:16.845+05:302010-10-23T17:21:16.845+05:30ஒரே வார்த்தை
பிரமாதம்
கிரிஒரே வார்த்தை <br /><br />பிரமாதம் <br /><br />கிரிOrganic Farmerhttps://www.blogger.com/profile/16656294592202990377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50437970582378967032010-10-14T01:56:35.497+05:302010-10-14T01:56:35.497+05:30மிக அருமை. எனது இளமைக்காலத்தை நினைவுபடுத்தினாலும்,...மிக அருமை. எனது இளமைக்காலத்தை நினைவுபடுத்தினாலும், இவை எதையுமே அறியாத, அறிந்துகொள்ள விருப்பமும் இல்லாத என் இரண்டு குழந்தைகளையும் பார்க்கும் போது "ஓ" வென்று அழலாமா எனத்தோண்றுகிறது.உழவன்https://www.blogger.com/profile/09703569735841713998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40281353938052748692010-07-03T15:47:10.440+05:302010-07-03T15:47:10.440+05:30//அடப் போங்கப்பா... போர் அடிக்குது...
என்று ஓடும் ...//அடப் போங்கப்பா... போர் அடிக்குது...<br />என்று ஓடும் மகளிடம் நான் சொல்ல, அவள் கேட்க பொறுமையில்லாத ஒரு கதை கண்ணாடியில் படியும் ஈரப்பதமாய் படிந்து கிடக்கிறது.//<br /><br />highlight words of the article kathir...<br /><br />nelmanikul manitha vazhkaiyaiyum kondu vanthu erukinga....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81530806258772604022010-07-03T12:51:31.893+05:302010-07-03T12:51:31.893+05:30தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை...தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... விளையாடுவதற்கு விவசாய நிலமே களமாய் இருந்த நாட்கள் அவை.<br /><br />இளம்பச்சை நிறத்தில் கனத்த மௌனத்தோடு புகுந்த வீட்டு மருகளாய் தன் வேர் ஊன்ற மண்ணோடு உறவு கொண்டிருக்கும் அழகான தருணம் அது.<br /><br />நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து நீங்கள் சொன்ன எல்லா சுகத்தையும் அனுபவித்தவன் தான் ஆனால் என் பிள்ளைகளுக்கு(சந்ததி) இதில் எதுவும் கிடைக்காது என நினைக்கும் போது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.ராமநாதன்https://www.blogger.com/profile/02613105445072216677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27781239422775151712010-07-02T18:47:14.093+05:302010-07-02T18:47:14.093+05:30கிராமத்து வாழ்க்கையை அசைபோட வைக்கிறது...கிராமத்து வாழ்க்கையை அசைபோட வைக்கிறது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52485910257016750412010-07-02T16:11:40.911+05:302010-07-02T16:11:40.911+05:30அது ஒரு கனாகாலமாக மாறுவதற்கு முன் விவசாயத்தை காக்க...அது ஒரு கனாகாலமாக மாறுவதற்கு முன் விவசாயத்தை காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்வோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12080466094932218142010-07-02T14:20:30.395+05:302010-07-02T14:20:30.395+05:30//நிலம் நிரவுதலை 'மரமடித்தல்' என்று சொல்வா...//நிலம் நிரவுதலை 'மரமடித்தல்' என்று சொல்வார்கள்//<br /><br /><br />எங்க ஊருல பெரம்படிக்குறதுன்னு சொல்வாங்க சார்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34717303461403035102010-07-02T14:18:45.332+05:302010-07-02T14:18:45.332+05:30///நெல் போரைப் பிரித்து, கத்தைகளை களைத்து, நெல்பயி...///நெல் போரைப் பிரித்து, கத்தைகளை களைத்து, நெல்பயிரில் திரித்த கயிற்றில் (பிரி) பிடித்து கல்லில் அடிக்க கிட்டத்தட்ட அத்தனை நெல்மணிகளும் சிதறிக் கொட்டும்.//<br /><br />ஒருவர் ஒருகொத்து நெல் கதிரை வீச அதை கதிர் அடிப்பவர் லாவகமாக , தன் இரண்டு கைககளில் கோர்த்திருக்கும் சிறு கயிறுக்கிடையில் பிடித்து, சுழற்றி அடிக்கும் அழகு இருக்கிறதே.....//<br /><br />தல நான் தனிபதிவா போட நெனச்ச விசயத்த நீங்க போட்டுட்டீங்க, எனக்கு வட போச்சே?!!!<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க தல.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90841713414661187642010-07-02T13:59:50.406+05:302010-07-02T13:59:50.406+05:30ம்ம்ம்..
//.. பத்து இருபது தோட்டக்காரர்கள் சேர்ந்...ம்ம்ம்..<br /><br />//.. பத்து இருபது தோட்டக்காரர்கள் சேர்ந்து ஒவ்வொருத்தர் வயலாக தினம் நடவு என ஒன்றிணைந்து மிக எளிதாக நடவு செய்வதாக நினைவு. ..//<br /><br />'குரியாப்பு' தானுங்க..!!<br /><br />வயில் நெரவுரத 'பரம்படிக்கரதுன்னு' நம்ப பக்கம் சொல்லுவாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49864536516957540872010-07-02T12:50:12.178+05:302010-07-02T12:50:12.178+05:30விவசாய குடும்பத்துல பிறக்கல... இருந்தாலும் அக்கம்ப...விவசாய குடும்பத்துல பிறக்கல... இருந்தாலும் அக்கம்பக்கமெல்லாம் நெற்புழுதி வாசனையை அனுபவிச்சிருக்கேன்... இப்பவும் இந்த இடுகையின் மூலமாவும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44574439412075826132010-07-02T12:43:01.586+05:302010-07-02T12:43:01.586+05:30ம்ம்.. அருமையான பதிவு கதிர்..
||பூட்டை ||
கேள்வ...ம்ம்.. அருமையான பதிவு கதிர்.. <br /><br />||பூட்டை ||<br /><br />கேள்விப்பட்டதில்ல..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50376153899249916102010-07-02T12:34:27.676+05:302010-07-02T12:34:27.676+05:30தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை...தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... //<br /><br />அருமையான பகிர்வு... <br />பத்தாயக் குதிரில் நிரப்பிய நெல் மணக்குது..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85528165010456567272010-07-02T12:11:47.028+05:302010-07-02T12:11:47.028+05:30அருமைஅருமைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25349152483576083892010-07-02T12:03:46.927+05:302010-07-02T12:03:46.927+05:30பள்ளிக்குழந்தைகளை அறுவடையைக் காட்ட மட்டுமாவது ...பள்ளிக்குழந்தைகளை அறுவடையைக் காட்ட மட்டுமாவது வயல் பக்கம் கூட்டிப்போனால் நல்லது. அரிசியை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளும் பொருளாகவே தெரிந்து வைத்திருக்ககூடும் .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23439263830096327892010-07-02T11:25:43.210+05:302010-07-02T11:25:43.210+05:30அந்த களத்துமேட்டு வாசனை தூக்குதுங்க,,அந்த களத்துமேட்டு வாசனை தூக்குதுங்க,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91289436524697329232010-07-02T11:24:31.719+05:302010-07-02T11:24:31.719+05:30பஸ்ஸில் போகும் போது வயல் வெளிகளைப் பார்த்ததோடு சரி...பஸ்ஸில் போகும் போது வயல் வெளிகளைப் பார்த்ததோடு சரி. அடுத்த தலைமுறைக்கு, அரிசி என்பது விளைவது என்பதே தெரியாமல் போய்விடும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20773579505448021942010-07-02T11:03:39.008+05:302010-07-02T11:03:39.008+05:30கை..காலெல்லாம் ஒரே சேறாகிக்கெடக்கு...
பம்பு செட்ட...கை..காலெல்லாம் ஒரே சேறாகிக்கெடக்கு...<br /><br />பம்பு செட்ட போட்டு விட்டு நல்லா குளிக்கனுமப்போவ்...<br /><br />இந்தா சோத்துப்பான வர்ர நேரமாகிப்போச்சி....வெயிலு உச்சிக்கு வார நேரமாகிப்போச்சி...<br /><br />மாடுகள கழட்டி அந்த வரப்பு ஓரமா காவாய்க்குள்ள எறங்காம பக்க வாட்டுல கட்டி விட்டா அதுகளையும் குளிப்பாட்ட வசதியா இருக்கும்...<br /><br />(இன்னும் பதிவு படிக்கலீங் சாமி..படிச்சுபோட்டு அப்புறமா கருத்து ஏதுனா இருந்தாக்கா சொல்றனுங் சாமியோவ்)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81569252931199873452010-07-02T09:33:47.309+05:302010-07-02T09:33:47.309+05:30இதமான பதிவு கதிர்..
நெற்பயிரிடுவதில் உள்ள வெவ்வேற...இதமான பதிவு கதிர்..<br /><br />நெற்பயிரிடுவதில் உள்ள வெவ்வேறு நிலைகளையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18619521812209326602010-07-02T07:58:55.454+05:302010-07-02T07:58:55.454+05:30நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர், எதையும் மற...நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர், எதையும் மறக்காமல் படங்களுடன் விளக்கியிருக்கும் அற்புதமான பதிவு. <br /><br />விவசாயம் இப்போது கேட்க பொறுமையில்லாத கதையாகி வருவது சோகமே:(!<br /><br />//நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம். சிறுவயதில் விளையாட்டாக கவனித்து ரசித்து அனுபவித்த அந்த விவசாய வாழ்க்கை, தட்டில் (வட்டிலில்) விழும் சாதத்தை (சோற்றை) பிசையும் போதெல்லாம் சுகமாய், ஒரு பழம் கனவாய் மார்கழி முன் இரவில் படியும் பனித்துளியாய் கொஞ்சம் ஈரத்தோடு கனத்துக் கொண்டிருக்கிறது.//<br /><br />இந்த அனுபவத்தையே எனது <a href="http://tamilamudam.blogspot.com/2010/05/blog-post.html" rel="nofollow">'வயலோடு உறவாடி' </a> தினமணிக் கதிர் சிறுகதையில் நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com