tag:blogger.com,1999:blog-3751412807467747777.post8415406168986587301..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தீர்க்க முடியாத தூரத்தில்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56084778561642909232013-05-10T15:50:23.648+05:302013-05-10T15:50:23.648+05:30fantastic lines...fantastic lines...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69103150848820583652009-12-29T11:36:50.169+05:302009-12-29T11:36:50.169+05:30அருமையான வரிகள். காதல் சிந்தும் கவிதை. நன்றி.அருமையான வரிகள். காதல் சிந்தும் கவிதை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46412937380984056182009-12-28T21:27:39.270+05:302009-12-28T21:27:39.270+05:30//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன...//மோகமும் காதலும் பிசைந்து<br />முத்தங்கள் சில இடுகிறேன்<br />கடந்து போகும் காற்றில்<br />உன் முகவரி தேடிவரும் முத்தங்களை<br />அதிக நேரம் காற்றில் அலையவிட்டு<br />அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//<br /><br />சரிங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71647663968086971212009-12-27T20:08:11.781+05:302009-12-27T20:08:11.781+05:30அழகான கவிதை. ரசித்தேன்.அழகான கவிதை. ரசித்தேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42505290531713347722009-12-27T18:58:41.358+05:302009-12-27T18:58:41.358+05:30சூப்பரா இருக்கு. அசத்திட்டீங்கசூப்பரா இருக்கு. அசத்திட்டீங்கஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38032520120260728922009-12-26T22:22:46.690+05:302009-12-26T22:22:46.690+05:30ரொம்ப அழகு தலரொம்ப அழகு தலஇளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24044147204878309132009-12-26T19:32:24.766+05:302009-12-26T19:32:24.766+05:30காதலான கவிதை அழகு........காதலான கவிதை அழகு........நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82298307893099540672009-12-26T17:09:24.542+05:302009-12-26T17:09:24.542+05:30கவிதை நன்றாக இருக்கிறதுகவிதை நன்றாக இருக்கிறதுமுருக.கவிhttps://www.blogger.com/profile/18043604262296014363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69476010526849193922009-12-26T07:58:22.059+05:302009-12-26T07:58:22.059+05:30அழகாயிருக்கிறது...
வாழ்த்துக்கள்..அழகாயிருக்கிறது...<br /> வாழ்த்துக்கள்..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-714160118864260072009-12-26T06:50:36.834+05:302009-12-26T06:50:36.834+05:30//உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்ற...//உன் முகவரி தேடிவரும் முத்தங்களை<br />அதிக நேரம் காற்றில் அலையவிட்டு<br />அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//<br /><br />சே..பின்னிட்டீங்க தல...நல்ல கவிதை..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59290715848746580852009-12-26T00:56:05.939+05:302009-12-26T00:56:05.939+05:30க.பாலாசி said...
/ இதை வழிமொழிய வானம்பாடிகளையும...க.பாலாசி said...<br /><br />/ இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.//<br /><br />ஈரோடு பதிவர் சந்த்திப்பில் கலந்துரையாடலில், இது ஒரு உத்தியாக திரு அப்துல்லாவால் கூறப்பட்டதால் (டமாசுக்குன்னாலும்), நான் வழிமொழிய இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22263925745207618222009-12-26T00:02:03.911+05:302009-12-26T00:02:03.911+05:30//மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன...//மோகமும் காதலும் பிசைந்து<br />முத்தங்கள் சில இடுகிறேன்<br />கடந்து போகும் காற்றில்<br />உன் முகவரி தேடிவரும் முத்தங்களை<br />அதிக நேரம் காற்றில் அலையவிட்டு<br />அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//<br /><br />....ரசித்த வரிகள் ...மிக அருமை அண்ணே...புதுவருட வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42017086491663039862009-12-25T23:15:54.166+05:302009-12-25T23:15:54.166+05:30அவளை தேடி அலைவதிலும் ஒரு சுகம் உள்ளது தானே. தீர்க்...அவளை தேடி அலைவதிலும் ஒரு சுகம் உள்ளது தானே. தீர்க்க முடியாத தூரம்... மோகம் பிசைந்த காதல் முத்தம்... இவையெல்லாம் இருப்பதால் தானே கவிதை வருகிறது. கவிதை வெகு அழகு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10216724313686974452009-12-25T22:33:01.587+05:302009-12-25T22:33:01.587+05:30காதலாகி கசிந்துருகி..:-))))காதலாகி கசிந்துருகி..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41952739857106243682009-12-25T20:25:11.526+05:302009-12-25T20:25:11.526+05:30காலையில் போட்ட பின்னூட்டம் இன்னும் திரைக்கு வரவில்...காலையில் போட்ட பின்னூட்டம் இன்னும் திரைக்கு வரவில்லை. இது வந்துவிட்டதா வரவில்லையா என்று எத்தனைமுறை பார்ப்பது? இப்படிசெய்யவிட்டு ஹிட்ஸை எகிரவைக்கும் டெக்னிக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.<br /><br />இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62671121763813227272009-12-25T20:01:23.314+05:302009-12-25T20:01:23.314+05:30//வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
கூடவே விதியு...//வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்<br />கூடவே விதியும் பிரித்துப்போட்ட<br />பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்<br />தீர்க்க முடியாத தூரத்தில்...//<br /><br /><br />ம்ம்ம்ம்ம்.....ரச்னையான கவிதை வரிகள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60669461998352633982009-12-25T19:36:33.813+05:302009-12-25T19:36:33.813+05:30உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில...உன் முகவரி தேடிவரும் முத்தங்களை<br />அதிக நேரம் காற்றில் அலையவிட்டு<br />அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...]]//<br /><br />ரசனை மிகு வரிகள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89720868100875815122009-12-25T18:06:46.402+05:302009-12-25T18:06:46.402+05:30The concept of the lyric is so deep rooted and the...The concept of the lyric is so deep rooted and the words are touchy. In the process of fast rolling life, we look back our evocative past some day and such nostalgic lines are coming from the heart. This lyric made me to read several times that is refreshing the compassion in me.<br /><br />Thank you!<br /><br />(sorry for the English comment as i do not know how to type in Tamil)V. Rhttps://www.blogger.com/profile/17649039610078835064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7969601053857220922009-12-25T16:11:01.019+05:302009-12-25T16:11:01.019+05:30Class!amaipesiClass!amaipesiபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53768720643124552522009-12-25T16:10:42.449+05:302009-12-25T16:10:42.449+05:30ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்!ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20557454028544347652009-12-25T14:18:23.958+05:302009-12-25T14:18:23.958+05:30ரொம்ப நல்லாருக்கு கதிர்... (நீங்க நிறுத்திட்டாலும்...ரொம்ப நல்லாருக்கு கதிர்... (நீங்க நிறுத்திட்டாலும் நாம போடுவோம் ஓட்டு... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8612606209779768562009-12-25T14:13:42.485+05:302009-12-25T14:13:42.485+05:30கவிதையின் ஓட்டம் அழகானது.கவிதையின் ஓட்டம் அழகானது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51524147406012711752009-12-25T13:44:52.795+05:302009-12-25T13:44:52.795+05:30சரி... சரி
கவித அருமை
கவிதை எழுதும்போது உங்களின்...சரி... சரி<br /><br />கவித அருமை<br /><br />கவிதை எழுதும்போது உங்களின் மனநிலை :))<br /><br />கலக்கறீங்க மாப்புநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78995398243869764852009-12-25T13:23:36.596+05:302009-12-25T13:23:36.596+05:30கதிர் அருமை என்ற வார்த்தையும் பத்து கமெண்டும் கண்ட...கதிர் அருமை என்ற வார்த்தையும் பத்து கமெண்டும் கண்டிப்பா போதாது இந்த மோகம் கொண்ட காதல் கவிதைக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48070709299232049002009-12-25T13:22:46.957+05:302009-12-25T13:22:46.957+05:30காதல் சொட்டும் காதல் கவிதை...ம்ம்ம்ம்ம் நானுந்தான்...காதல் சொட்டும் காதல் கவிதை...ம்ம்ம்ம்ம் நானுந்தான் எழுதறேன் என்னதுக்கு என்று இப்படி எழுதப்போகிறேன்...Anonymousnoreply@blogger.com