tag:blogger.com,1999:blog-3751412807467747777.post8051230502705708747..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ஒட்டடை படிந்து ஓரமாய்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85192064484336046722014-03-22T18:36:22.197+05:302014-03-22T18:36:22.197+05:30பெயர் சொல்லி அழைப்பது மரியாதை குறைவான செயல் என்பது...பெயர் சொல்லி அழைப்பது மரியாதை குறைவான செயல் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்ட சமூகம் இது..மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகத்தானே நிகழும்.மரியாதை வைத்திருக்கும் நபரை,வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பதில் எனக்கு ஒரு தர்மசங்கடம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் நிச்சயமாக பெயர் சொல்லி அழைக்கும் போது ஒரு நெருக்கம் இருக்கத்தான் செய்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46940748062070363612009-10-29T16:51:28.848+05:302009-10-29T16:51:28.848+05:30சரிதான் கதிர். பெயர் என்பது ஒருவனுக்கான தனிச் சொத்...சரிதான் கதிர். பெயர் என்பது ஒருவனுக்கான தனிச் சொத்து என்பதென் எண்ணம். என் பெயரை நினைத்து நான் எப்போதும் கர்வப்படுவதுண்டு ;)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28123209972193561592009-10-29T13:22:36.564+05:302009-10-29T13:22:36.564+05:30dear kathir
munna pinney theriyalanaalum avangala...dear kathir <br />munna pinney theriyalanaalum avangala mariathaya koopidanumnu namakku ippadi pala varthaigal kedachirukey. athuvumillamal appadi koopiduvathanal nerukkam athigam aaguthu, kariamum aaguthu.<br />but ithuku peru ottadai allaprabhu bharathihttps://www.blogger.com/profile/06910380318652431240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38072006604913274792009-10-29T10:17:27.602+05:302009-10-29T10:17:27.602+05:30நல்ல அவசியமான பதிவு. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்ட...நல்ல அவசியமான பதிவு. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதாகவே இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3464830597224436452009-10-28T17:10:34.522+05:302009-10-28T17:10:34.522+05:30நன்றி @@ ஜெகநாதன்
(//கொஞ்சம் லேட் பிக்கப்புங்ணா.....நன்றி @@ ஜெகநாதன்<br />(//கொஞ்சம் லேட் பிக்கப்புங்ணா..!//<br />கொஞ்சமில்லைங்க நிறைய லேட்...<br /><br />அட... பேஜ் மேக்கர், நம்ம ஆளா நீங்க)<br /><br />//மரியாதை 'சார்'ந்த மரபு ஊன்றி நிலைத்த இடம் அரசு அலுவலகங்கள்தான்!//<br /><br />ஆமாங்க சார்... ஸாரி ஜெகன்<br /><br /><br />நன்றி @@ புலவன் புலிகேசி<br />(//மரியாதைக் குறைவுனா பேரே வச்சிக்காதீங்க//<br />ஏங்க செலவு பண்ணி வைக்கிர பேர் வேற. வச்சிக்குவோம் ஆனா சொல்லப்படாது)<br /> <br />நன்றி @@ நர்சிம்<br />(நர்சிம், அப்படிக் கேள்விக்கறது மரியாதையாம், ஆனா நீங்க உண்மையைச் சொன்னா சுடுமாம்...<br />நானும் க்க்ஹும்)<br /><br />நன்றி @@ தமிழ் நாடன்<br />(சிந்திக்கவேண்டியதுதான்)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2143147232159073842009-10-28T17:02:09.763+05:302009-10-28T17:02:09.763+05:30நன்றி @@ velji
//மரியாதை என்பதற்கு அடிமை//
(நல்ல வ...நன்றி @@ velji<br />//மரியாதை என்பதற்கு அடிமை//<br />(நல்ல வரி)<br /><br />நன்றி @@ ஞானசேகரன்<br />(ஆமாங்க)<br /><br />நன்றி @@ ரோஸ்விக்<br />(உறவு சொல்லி அழைக்கும் போது இன்னும் நெருங்கிறோம்)<br /><br />நன்றி @@ ராமலக்ஷ்மிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72148975089636719602009-10-28T16:58:03.338+05:302009-10-28T16:58:03.338+05:30நன்றி @ செந்தில்
(சாரு... அங்க காரு ஆயிடுச்சா... ஹ...நன்றி @ செந்தில்<br />(சாரு... அங்க காரு ஆயிடுச்சா... ஹ ஹ ஹ)<br /><br />நன்றி @ வால்பையன்<br /> <br />நன்றி @ வசந்த்<br /> <br />நன்றி @ seemangani<br />(வாங்க, ரொம்ப நாள் ஆச்சு. நல்லாயிருக்கீங்களா)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46575257226214470932009-10-28T13:13:20.654+05:302009-10-28T13:13:20.654+05:30இங்கு இந்தோனேசியாவிலும் பெயர் சொல்லி அழைக்கும் பழக...இங்கு இந்தோனேசியாவிலும் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்தான் உள்ளது. ஆனால் பெயருக்கு முன்னே அவரவர் நிலையை பொறுத்து மரியாதை விளிப்புகளை சேர்த்துக்கொள்வார்கள். எங்கள் அலுவலக உதவியாளர் கூட எங்கள் முதலாளியை Pak Bruno என்றே அழைப்பார். Pak என்பது தன்னைவிட மூத்தவரை அழைக்க பயன்படுத்துவது.<br /><br />இதே இந்தியாவில் என்றால் முதலாளி பொறுத்துக்கொள்வாரா? சிந்திக்கவேண்டிய விடயம்.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70211145292110380842009-10-28T11:45:52.689+05:302009-10-28T11:45:52.689+05:30If you don't mind..என்று சொல்லி ஏதாவது செய்யச்...If you don't mind..என்று சொல்லி ஏதாவது செய்யச் சொல்வார்கள்.<br /><br />No..I mind 'என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்..அப்புறம் எதற்கு முதல் கேள்வி?<br /><br />இது போன்ற நிறைய ஃபார்மாலிட்டிகளால்..ஹும்.<br /><br />தேவையான இடுகை கதிர்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61503169448725480542009-10-28T10:13:23.507+05:302009-10-28T10:13:23.507+05:30//“இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சா...//“இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம், அங்கெல்லாம் யாராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள்” //<br /><br />தடு போன்ற விசயங்கள் இந்தியாவில் மென்பொருள்,BPO துறைகளில் இருக்கிறது. பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவுனா பேரே வச்சிக்காதீங்க..நல்ல இடுகை நண்பரே.......புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23937850435696846822009-10-28T08:06:34.111+05:302009-10-28T08:06:34.111+05:30//இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார...//இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம்,//<br />ராஸலீலா (சா.நி) புக்ல ஒரு வரி..<br />அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் இடைநிலை ஊழியர்கள், தங்கள் மேலதிகாரிகளோடு பேசும் போது.. எந்த வாக்கியமானாலும் அதை "சார்" என்று ஆரம்பித்து "சார்" என்றே முடிக்க வேண்டும் - இது எழுதப்படாத பாரம்பரியம்!<br />நீங்களே 2, 3 வாக்கியங்களை திங் பண்ணிக்கோங்க..!<br />சார் குட்மார்னிங் சார்..<br />சார் கூப்பிட்டீங்களா சார்..<br />....<br /><br />மரியாதை 'சார்'ந்த மரபு ஊன்றி நிலைத்த இடம் அரசு அலுவலகங்கள்தான்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87268939495315428142009-10-28T08:02:53.812+05:302009-10-28T08:02:53.812+05:30//அப்பப் போயி “அதாருங்க வட்டம்” னு இன்னொரு கேள்வி ...//அப்பப் போயி “அதாருங்க வட்டம்” னு இன்னொரு கேள்வி கேட்கத் தோனியது கூடவே புரிஞ்சு போச்சு நம்ம கட்டம் சரியில்லைனு.<br />//<br />கொஞ்சம் லேட் பிக்கப்புங்ணா..! கரை வேட்டிய பாத்ததும் கட்சித்தலைவர், கட்சிக்கொடி இமேஜெஸ் எல்லாம் பேஜ்மேக்கர்ல 'ஆட்டோமேட்டிக்கா' ஓபன் ஆயிருக்க வேணாம்? <br /><br />//அதாவது வேட்டி அல்லது கோவணம் கட்டியவர் டவுசர் போட்டவரையும், டவுசர் போட்டவர் பேண்ட் போட்டவரையும், பேண்ட் போட்டவர் பேண்ட் போட்டு சட்டையை பேண்டில் இன் செய்திருப்பவரையும் “சார்” என்றே அழைக்கின்றனர்.//<br /><br />இதுக்கு பேருதான் ஒரு ப்ளோல வர்றதுங்கிறதா?Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62923524321065588652009-10-28T07:46:20.367+05:302009-10-28T07:46:20.367+05:30நல்ல இடுகை. அழகாய் முடித்திருக்கிறீர்கள்.நல்ல இடுகை. அழகாய் முடித்திருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29380072749329889272009-10-28T07:40:31.193+05:302009-10-28T07:40:31.193+05:30கலக்குங்க தல....அருமையான பதிவு....
பொதுவா வெளி நாட...கலக்குங்க தல....அருமையான பதிவு....<br />பொதுவா வெளி நாடுகளுடன் தொடர்புடைய துறைகளில், பெயர் சொல்லி அழைக்கப்பட வேண்டும் என கட்டாயம் செய்துள்ளார்கள். வெளி நாட்டினருக்கு வயதோ, வசதியோ அல்ல அந்தஸ்தோ கணக்கல்ல. அவர்களுக்கு மனிதனுக்கு பெயர் வைப்பதே அழைப்பதற்குத் தானே என தீர்க்கமாக நம்புகிறார்கள்.<br />நம்மவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை...அது ஏனோ புரியவில்லை.<br />எனக்கு ஒரு பழக்கம் உண்டு...சரியான உறவுமுறை தெரிந்தவர்களிடம், உறவுமுறையை சொல்லி மிகவும் நன்றாகப் பேசுவேன். <br />அதனால், நீங்கள் கூறுவதுபோல் கதிர் அண்ணன், கதிர் மாப்ள, கதிர் மாமா, கதிர் பங்காளி, கதிர் தல என அழைப்பது மிகுந்த நெருக்கத்தை தரும் என நினைக்கிறேன்...:-) நீங்க என்ன சொல்றீங்க?ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3303069431630271352009-10-28T06:43:51.718+05:302009-10-28T06:43:51.718+05:30மிக சரியா சொன்னீங்க கதிர்... பெயரை அழைக்கும் பொழுத...மிக சரியா சொன்னீங்க கதிர்... பெயரை அழைக்கும் பொழுது நமக்கே ஒரு மகிழ்வு வருவதும் நிஜம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15069788306064058682009-10-28T05:56:13.739+05:302009-10-28T05:56:13.739+05:30நீங்கள் சொல்வது சரிதான்.
the sweetest thing for o...நீங்கள் சொல்வது சரிதான்.<br /><br />the sweetest thing for one is his name.<br /><br />நம் சூழலில் மரியாதை என்பதற்கு அடிமையாகிக் கிடக்கிறோம்.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56961575450603803392009-10-28T02:41:34.339+05:302009-10-28T02:41:34.339+05:30கதிர் அண்ணே வணக்கம் நலமா இருக்கிங்கள???
வந்துடனே உ...கதிர் அண்ணே வணக்கம் நலமா இருக்கிங்கள???<br />வந்துடனே உங்க பதிவை பர்ர்த்து ரெம்ப யோசிக்கவசுடிங்க அண்ணே....<br />சவுதி லும் அப்படித்தான் அண்ணே..யார இருந்தாலும் பெயர் சொல்லித்தான் குப்ப்டுவங்க அதுவும் புல் நேம் சொல்லித்தான் குப்ப்டுவங்க..<br />சின்னவங்க பெரியவங்க லாம் பக்கமட்டங்க...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39002018383480335802009-10-27T23:49:46.950+05:302009-10-27T23:49:46.950+05:30//இப்பொழுதெல்லாம் வயதில் பெரியவர்களை மிக எளிதாக அவ...//இப்பொழுதெல்லாம் வயதில் பெரியவர்களை மிக எளிதாக அவர்கள் பெயரோடு அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைத்துக் கொள்வது பழகிப்போயிருக்கிறது. //<br /><br />அதுதானே உண்மையான பாசம் போல் இருக்கு..<br /><br />சொல்லுங்க கதிர் அண்ணே...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38036269604420032652009-10-27T21:02:58.594+05:302009-10-27T21:02:58.594+05:30அய்யாவும், வேணாம் கொய்யாவும் வேனாம்னு நாடு மாறிடுச...அய்யாவும், வேணாம் கொய்யாவும் வேனாம்னு நாடு மாறிடுச்சுன்னா!<br />நாம வல்லரசு ஆயிட்டோம்னு அர்த்தம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87458070423598000372009-10-27T20:21:07.325+05:302009-10-27T20:21:07.325+05:30கதிர்.. இதெல்லாம் கூட பரவாயில்லீங்க.. ஆந்திரால.. வ...கதிர்.. இதெல்லாம் கூட பரவாயில்லீங்க.. ஆந்திரால.. வி.பி.காரு, மேனஜர் காருன்னு சொல்லிப் படுத்துவாங்க :))<br /><br />நல்ல இடுகை. கலக்குங்கள்!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49044054709830858052009-10-27T20:19:27.211+05:302009-10-27T20:19:27.211+05:30நன்றி @@ நிலாமதிநன்றி @@ நிலாமதிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8381651857472300242009-10-27T20:03:16.457+05:302009-10-27T20:03:16.457+05:30நன்றி @@ சரவணக்குமார்
நன்றி @@ ஆரூரன்
(சரிங்கண்ண...நன்றி @@ சரவணக்குமார்<br /><br />நன்றி @@ ஆரூரன் <br />(சரிங்கண்ணா....ஆனா என்னவிட சின்ன வயசுன்னு மட்டும் சொல்லீடாதீங்க)<br /><br />நன்றி @@ நாடோடி இலக்கியன் <br />(நம்மை நெருங்க வைத்ததற்கு பெயர் சொல்லி அழைத்ததும் காரணம்)<br /> <br />நன்றி @@ கருணாகரசு<br />(வாங்க வணக்கம்)<br /><br />நன்றி @@ தண்டோரா<br />(நம்ம ஊர்லதாங்க இப்படி)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77786057713286013272009-10-27T19:58:14.025+05:302009-10-27T19:58:14.025+05:30சார் .....என் அழைப்பதும் பெயர் சொல்லி அழைப்பதும் த...சார் .....என் அழைப்பதும் பெயர் சொல்லி அழைப்பதும் தேவையை பொருத்தது . அவர்களுக்கு இடையே ஆன நெருக்கத்தை பொறுத்தது. சிந்திக்க வைக்கிறது.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35430492320804600572009-10-27T19:45:49.873+05:302009-10-27T19:45:49.873+05:30//கலகலப்ரியா said...
என்னோட நல்ல புள்ள சாயம் வெளு...//கலகலப்ரியா said... <br />என்னோட நல்ல புள்ள சாயம் வெளுத்துடும்.. ஆமா.. =))//<br /><br />அடி ஆத்தாடி இன்னுமா ஒலகம் நம்புதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72644111933510054922009-10-27T19:39:34.459+05:302009-10-27T19:39:34.459+05:30அமெரிக்கர்களுக்கு சார் என்று அழைத்தால் பிடிக்காது....அமெரிக்கர்களுக்கு சார் என்று அழைத்தால் பிடிக்காது.பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புவர்.(அமெரிக்கன் கான்சலேட்டில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com