tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7958227681456389940..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: கானல் வரி - வாசிப்பு அனுபவம்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20459031452510854002013-04-30T20:38:21.093+05:302013-04-30T20:38:21.093+05:30நன்று! முழுமையாய் கதையை படித்த உணர்வு ஏற்படுகிறது!...நன்று! முழுமையாய் கதையை படித்த உணர்வு ஏற்படுகிறது!Prapavihttps://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13027317298336233882010-11-19T13:00:27.206+05:302010-11-19T13:00:27.206+05:30ஒன்றும் புதிய விசயமில்லையெனினும், படிப்பவரை மீண்டு...ஒன்றும் புதிய விசயமில்லையெனினும், படிப்பவரை மீண்டும் அனுபவிக்கச் செய்து வாழ்வின் அந்தரங்கங்களை புதிய பரிமாணத்தில் அவிழ்க்கச் செய்யும் ஆசிரியர் மற்றும் உங்களின் எழுத்து என்னை இங்கே கட்டிப் போடுகிறது. மூன்று முறை படித்தாயிற்று...!<br /><br />வாழ்வை எப்படி வாழ? என்ற கேள்விக்கு விடை தேடினால் வாழ்வின் பிழைதான் முன் நிற்கிறதே தவிர, வாழ்வின் நெறியை அறிய முடிவதில்லை. <br /><br />மிகவும் அருமையான பகிர்வுக்கு நன்றி.சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23732287124623635812010-11-17T17:09:27.901+05:302010-11-17T17:09:27.901+05:30மாப்பு... கோச்சுகாதீங்க... நேரம் போதலை.... இங்க வே...மாப்பு... கோச்சுகாதீங்க... நேரம் போதலை.... இங்க வேலை, வாட்டி வளைவு எடுக்குது....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88061609261657621822010-11-17T10:51:11.806+05:302010-11-17T10:51:11.806+05:30நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி
@@ பழமை
மாப்பு...நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி<br /><br />@@ பழமை<br />மாப்பு! இடுகை படிக்காம பின்னூட்டம் மட்டும் படிப்பாரு போல!<br /><br />@@ ஜெரி<br />கட்டாயம் நீங்களும் எழுதுங்கள்<br /><br />@@ கும்க்கி<br />பின்னூட்டதை தூக்கியிருக்க வேண்டியதில்லை<br /><br />@@ தமிழ்நதி<br />மாதவியின் பக்கத்தை மட்டும் வாசிப்பதில் ஏதுவும் குறையாகத் தென்படவில்லை.<br /><br />மௌலியின் பக்கம் சொல்வதென்றால் அதற்கு இன்னொரு புத்தகம் தேவைப்படுமே, அடுத்து மௌலியின் மனைவி / ராகவன் என எல்லோருக்கும் ஒரு பக்கம், கதை இருக்கத்தானே செய்யும்.<br /><br />என்னைப் பொருத்த வரையில் மாதவியின் பக்கம் மட்டுமே இதில் இருக்கிறது. அது குறித்துப் பேசலாம், விவாதிக்கலாம். இல்லாத இன்னொரு பக்கத்தை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால், அது எல்லைகளற்று விரிந்துதானே போகும்.<br /><br />உங்கள் புத்தகம் குறித்த பார்வைக்கு, உங்கள் பின்னூட்டம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி!<br /><br />@@ ரோமியோ<br />ஏற்றுக் கொள்கிறேன் <br />நன்றி!<br /><br /><br />இன்னும் இரு நண்பர்கள் விமர்சனம் சரியில்லையென்றும், கதைச்சுருக்கம் போல் உள்ளதென்றும் தெரிவித்தனர்....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51953383508875805492010-11-17T09:23:57.380+05:302010-11-17T09:23:57.380+05:30அண்ணே புத்தகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் எளிமையான நட...அண்ணே புத்தகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் எளிமையான நடையில் எழுதி இருக்கலாம். எப்பொழுதும் முதல் வாசிப்பில் உங்கள் எழுத்துகள் பிடிபடும் ஆனால் இந்த பதிவை முன்று முறை படிக்கவேண்டி வந்தது. உண்மையில் நீங்க என்ன சொல்லவறீங்கன்னு புரிவதற்கே மீள் வாசிப்பு தேவைப்பட்டது :(.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74811482713141169802010-11-17T07:43:44.044+05:302010-11-17T07:43:44.044+05:30படிக்கணும் போலிருக்குது.. இனிமே புத்தக விமர்சனம் எ...படிக்கணும் போலிருக்குது.. இனிமே புத்தக விமர்சனம் எழுதறவங்க விருப்பப்பட்டவங்களுக்கு புத்தகத்தையும் அனுப்பி வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளனும்ன்னு கேட்டுக்கறேன்.. :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-918444070428375062010-11-17T02:47:45.541+05:302010-11-17T02:47:45.541+05:30விமர்சனமே புத்தகத்தைப் படிக்கத்தூண்டுகிறது !விமர்சனமே புத்தகத்தைப் படிக்கத்தூண்டுகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66245010474072794602010-11-17T01:06:21.930+05:302010-11-17T01:06:21.930+05:30விமர்சனத்துக்கு நன்றி .
தமிழ் நதிக்கு பாராட்டுக்க...விமர்சனத்துக்கு நன்றி .<br /><br />தமிழ் நதிக்கு பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33635695191597520612010-11-16T23:01:10.513+05:302010-11-16T23:01:10.513+05:30கதிர்,
அருமையான விமர்சனம்.
எழுத்தாளர் தமிழ்நதிக்க...கதிர்,<br />அருமையான விமர்சனம். <br />எழுத்தாளர் தமிழ்நதிக்கு வாழ்த்துகள்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75471731998133846542010-11-16T22:32:39.712+05:302010-11-16T22:32:39.712+05:30அன்புள்ள கதிர்,
வாசித்தேன். புத்தகம் வெளிவந்து ஏற...அன்புள்ள கதிர்,<br /><br />வாசித்தேன். புத்தகம் வெளிவந்து ஏறத்தாழ ஓராண்டின் பின்னரே பெரும்பாலானோருக்குத் தெரியவருகிறது. அதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், ஆனானப்பட்ட எழுத்தாளர்களுக்கே ஐந்தாண்டு, ஆறாண்டு, பத்தாண்டு கழித்துக்கூட விமர்சனம் வந்திருக்கிறதாம்.<br /><br />விமர்சனத்திற்கு நானே விமர்சனம் வைக்கக்கூடாது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மௌலியின் பக்கம் சொல்லப்படவில்லை என்பது இக்குறுநாவல் பற்றிய குற்றச்சாட்டாக அமைந்திருந்தது.<br /><br />நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65707203979545601052010-11-16T21:35:29.857+05:302010-11-16T21:35:29.857+05:30வாழ்த்துகள் கதிர்....கானல் வரி பற்றி எழுத நினைத்தி...வாழ்த்துகள் கதிர்....கானல் வரி பற்றி எழுத நினைத்திருந்தேன்..முந்திக்கொண்டீர்கள்,நானும் மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டியிருந்த வைகை விரைவு ரயிலில் ....இதமான சூழலில் படிக்க நேர்ந்தது..சும்மா புரட்டி பார்ப்போமே என நினைத்து..பிரபஞ்சனின் முன்னுரையை படித்தவுடன் பற்றிக்கொண்டது...படித்துவிட வேணுமென்ற ஆவல்..ஏற்கனவே தமிழ்நதியின் தீவிர வாசகனான எனக்கு இது மேலும் ஆவலைத்தூண்ட ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்...யூமா வாசுகியின் மஞ்சள்வெயிலை ப்போல..கானல் வரியும் ஒரு இலக்கிய ப்பூஞ்சோலை....தான் கதிர்.மொத்தத்தில் ...kaanal vari: "Melancholy of a paramour.".Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15505913616850593992010-11-16T20:52:10.352+05:302010-11-16T20:52:10.352+05:30ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்கன்னா...
உங்கள் வரி...ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்கன்னா... <br /><br />உங்கள் வரிகள் கானல் வரி மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38724056839566041702010-11-16T19:58:10.440+05:302010-11-16T19:58:10.440+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13095668966062265572010-11-16T19:51:04.089+05:302010-11-16T19:51:04.089+05:30தங்களின் வலைப்பூவிற்கு முதன்முறை வருகிறேன். கசியும...தங்களின் வலைப்பூவிற்கு முதன்முறை வருகிறேன். கசியும் மௌனம் அருமையான தலைப்பு. இதயத்தை வருடுகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70305881968656912862010-11-16T18:40:52.382+05:302010-11-16T18:40:52.382+05:30நல்ல விமர்சனம்... படிக்கணும்..நல்ல விமர்சனம்... படிக்கணும்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91059050161495994312010-11-16T18:30:11.045+05:302010-11-16T18:30:11.045+05:30//வானம்பாடிகள் said...
வாங்கணும்ணே//
இது எப்பத்து...//வானம்பாடிகள் said...<br />வாங்கணும்ணே//<br /><br />இது எப்பத்துல இருந்து? என்ன நடக்கு நாட்டுல??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24001161412909119512010-11-16T18:18:27.408+05:302010-11-16T18:18:27.408+05:30விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி கதிர்.விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி கதிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-437409421729296722010-11-16T17:32:58.282+05:302010-11-16T17:32:58.282+05:30பிறன் மனை னோக்கா பேராண்மை ராம ரஜ்ஜியதில் வேண்டுமனா...பிறன் மனை னோக்கா பேராண்மை ராம ரஜ்ஜியதில் வேண்டுமனால் சாத்தியம். இங்கு ராமானும் இல்லை இது கலியுகம் கதிர் கண்டிப்பாக சாத்தியம் இல்லைSATYA LAKSHMIhttps://www.blogger.com/profile/02491989518064580918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81165526759638032132010-11-16T17:25:22.661+05:302010-11-16T17:25:22.661+05:30This comment has been removed by the author.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23477229206922147952010-11-16T17:09:31.716+05:302010-11-16T17:09:31.716+05:30பொதுவாக, புத்தகமெல்லாம் வாசிக்கிற அளவுக்கு எனக்குப...பொதுவாக, புத்தகமெல்லாம் வாசிக்கிற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாதுன்னாலும், ஓசியிலே வாசித்த மாதிரி இருக்கிறது. :-) நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82943412997528390232010-11-16T16:40:06.010+05:302010-11-16T16:40:06.010+05:30அவசியம் வாசிக்கத்தூண்டும் விமர்சனம்..அவசியம் வாசிக்கத்தூண்டும் விமர்சனம்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32844029421226526802010-11-16T16:15:38.511+05:302010-11-16T16:15:38.511+05:30நிச்சயம் வாங்கிப் படிக்கணும்....
பகிர்வுக்கு நன்ற...நிச்சயம் வாங்கிப் படிக்கணும்.... <br />பகிர்வுக்கு நன்றி அண்ணா.....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21923356441711626502010-11-16T16:09:07.959+05:302010-11-16T16:09:07.959+05:30வாங்கணும்ணே. பகிர்வுக்கு நன்றி.வாங்கணும்ணே. பகிர்வுக்கு நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50424090234749207072010-11-16T16:01:59.121+05:302010-11-16T16:01:59.121+05:30பகிர்வுக்கு நன்றி கதிர்.... புத்தகம் படித்தத் போலி...பகிர்வுக்கு நன்றி கதிர்.... புத்தகம் படித்தத் போலிருக்கிறது..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52243713865572473992010-11-16T15:59:22.064+05:302010-11-16T15:59:22.064+05:30நீங்க 60 பக்கம் படித்ததை ஒரே பக்கத்தில் எங்களுக்கு...நீங்க 60 பக்கம் படித்ததை ஒரே பக்கத்தில் எங்களுக்கு சொல்லிவிட்டீர்கள்..<br /><br />மாதவியும் மெளலியும் இணையத்திலும் கவிதையிலும் மட்டுமே உலாவரும் உண்மை கதாபாத்திரங்கள் அல்ல... அன்றைய இன்றைய நிகழ்வுதான்,,அன்று எதற்கோ எவர்கோ பயந்து மறைக்கப்பட்டது இன்று திறந்த இதயமென காட்டி வெளிப்படையாய் நிகழ்கிறது..இதையெல்லாம் கடக்கும் தாங்கும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கெல்லாம் என்றொ வந்துவிட்டது ...Anonymousnoreply@blogger.com