tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7810888271384049504..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: இந்த ஆட்டம் போதுமாஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47710687361446658282013-03-11T01:09:06.739+05:302013-03-11T01:09:06.739+05:30இவற்றை எல்லாம் தொடர்ந்து சில மாதங்கள் செய்து வர வ...இவற்றை எல்லாம் தொடர்ந்து சில மாதங்கள் செய்து வர வாக்கிங், ஜிம், என்று எதுவும் போகாமலே, ஸ்லிம் ஆக இருக்கலாம். :P தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11555623705850126002009-11-22T13:43:16.448+05:302009-11-22T13:43:16.448+05:30பாலைவன மண்ணுல அவுங்க ஆடுற டான்ஸ் பத்தி சொல்லையே. எ...பாலைவன மண்ணுல அவுங்க ஆடுற டான்ஸ் பத்தி சொல்லையே. எதிர்க்க எதிர்க்க முட்டிக்கால் போட்டு, ரெண்டு நரி சண்டைக்கு ரெடி ஆகிற மாதிரி, மணல எடுத்து தலைல போட்டுக்குவாங்களே. பார்க்க நல்லாயிருக்கும்.<br /><br />---<br /><br />வசந்த்க்கு கடுமையான கண்டனம். கதிர் அவர்களுக்கு வயசாயிடுச்சுங்குற உண்மைய எல்லாருக்கும் தெரியுற மாதிரி பின்னூட்டத்துல எழுதுனத்துக்கு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7285482254182209802009-11-22T06:44:31.642+05:302009-11-22T06:44:31.642+05:30//மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறு...//மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறுமாறா விலுக் விலுக்னு குதிப்பது...//<br /><br /><br />ம்ம்ம்ம்... நல்லாயிருக்கு இடுகைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22060909636072933592009-11-21T19:04:40.957+05:302009-11-21T19:04:40.957+05:30மாப்பு நல்லா இருக்கீங்களா? சிரிப்பா இருக்கு உங்க இ...மாப்பு நல்லா இருக்கீங்களா? சிரிப்பா இருக்கு உங்க இடுகை! இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89939775324358990792009-11-21T18:26:20.809+05:302009-11-21T18:26:20.809+05:30இரை விழுங்கின பாம்பு மாதிரி..... ஆமாம் பணம் எங்கிற...இரை விழுங்கின பாம்பு மாதிரி..... ஆமாம் பணம் எங்கிற மகுடியை உடைத்தால் போதும் கதிரண்ணா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20508731879169022812009-11-21T11:20:46.648+05:302009-11-21T11:20:46.648+05:30அருமை கதிர்
வாழ்த்துக்கள்அருமை கதிர்<br /><br />வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80144261890203112212009-11-21T10:07:56.854+05:302009-11-21T10:07:56.854+05:30உண்மை தாங்க கதிர்.. ஒலியை மட்டும் நிறுத்திவிட்டால்...உண்மை தாங்க கதிர்.. ஒலியை மட்டும் நிறுத்திவிட்டால் நகைச்சுவை விருந்திற்குப் பஞ்சமில்லை நம் தமிழ் பாடல்களில் :))<br /><br />//க.பாலாசி said...<br />//இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...//<br /><br />சும்மா கதவிடாதீங்க. நைட்டு யாருக்கும் தெரியாம சவுண்ட மியூட் பண்ணி மசாலா பாத்திருக்கீங்க. இல்லன்னா இவ்ளோ அழகா (!!) வர்ணிக்க முடியமா?.........//<br /><br />I LIKE THIS ;)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39874731899119027812009-11-21T01:05:12.051+05:302009-11-21T01:05:12.051+05:30//என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//
தோடா... இவுக ந...//என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//<br /><br />தோடா... இவுக நம்மள பழி தீர்த்துப்புட்டு... அவுகள சொல்லுறாய்ங்க...<br /><br />//இந்த ஆட்டம் போதுமா..//<br /><br />போதும்டா சாமி... இனிமே தாங்காது... யப்பே...! ரொம்ம்மம்ம்ம்ப தேவையான இடுகை சாமியோ..! (சமூக அக்கறை கொண்ட இடுகைல இது டாப்புன்னு நான் சொல்லணுமாக்கும்... "*ç%&/()=?`°+"* << கன்னாபின்னான்னு திட்டுஃபை..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30803155591971588692009-11-21T01:02:06.797+05:302009-11-21T01:02:06.797+05:30//கண்டு மிரண்ட காட்சிகள்...//
இப்டி ஒரு மூவ்மெண்ட...//கண்டு மிரண்ட காட்சிகள்...//<br /><br />இப்டி ஒரு மூவ்மெண்டு விடாமா பார்த்துப்புட்டு... புட்டு புட்டு வைக்கிறதுக்கு... இதுக்குப் "பேசா"ம அந்த டான்சே போட்டிருக்கலாம்...! இது ரொம்ப ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16100642187384874182009-11-21T00:59:00.948+05:302009-11-21T00:59:00.948+05:30//தொலைக்காட்சியில் சினிமா பாடல்களுக்கான நடனங்களை ப...//தொலைக்காட்சியில் சினிமா பாடல்களுக்கான நடனங்களை பாடலின் சப்தம் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா...? //<br /><br />fast forward...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73999911632872852842009-11-21T00:08:06.705+05:302009-11-21T00:08:06.705+05:30//.. இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட ப...//.. இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட படி கட்டிப்பிடிச்சு கசக்கி பிழிஞ்சு வெறிநாய் மாதிரி ..//<br /><br />அது எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே அப்படித்தான்..<br /><br />நீங்க எம்.ஜி.ஆர் பாட்ட சத்தம் இல்லாம கேட்டதுண்டா..?? நான் நிறைய தடவ பார்த்துட்டு எப்படி இந்தாள ஒரு முதலமைச்சரா உட்காரவச்சாங்கனு யோசிச்சுருக்கேன். இத நாம சொல்லப்போனா நாய் மாதிரி சண்டைக்கு வர்றாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57404148400447560612009-11-20T23:27:59.733+05:302009-11-20T23:27:59.733+05:30//
பிரியமுடன்...வசந்த் said...
//அந்தப் பொண்ணு ஒர...//<br /><br />பிரியமுடன்...வசந்த் said...<br />//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...//<br /><br />ஆம்பளை சிங்கம்ல அப்டித்தான் குதிச்சு காட்டுவாரு..<br /><br />November 20, 2009 3:33 PM<br /><br />//<br /><br />இதுதான் நல்லாயிருக்கு <br /><br />நல்ல இடுகைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30684897046712067552009-11-20T23:13:00.396+05:302009-11-20T23:13:00.396+05:30கதிர் இவ்வளவு கவனிச்சு ரசிச்சு எழுதிட்டு சரில்லன்ன...கதிர் இவ்வளவு கவனிச்சு ரசிச்சு எழுதிட்டு சரில்லன்னு சொன்னா எப்பிடி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61369272399751964302009-11-20T22:47:13.342+05:302009-11-20T22:47:13.342+05:30//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்...//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//<br />இதுக்குத்தான் பாட்டு சீன் வந்தாலே..பவுன்ஸ் ஆயடுவோம்லே....<br /><br />ஏன் தான் இவங்களுக்கு இந்த கொலைவெறியோ??<br />தொடரட்டும் சரவெடி....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32866099914267810172009-11-20T22:28:34.257+05:302009-11-20T22:28:34.257+05:30வயசு பசங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா ?வயசு பசங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86462702761637247712009-11-20T20:02:00.878+05:302009-11-20T20:02:00.878+05:30ஆட வரலாம். ஆடவர் எல்லாம் ஆட வரலாம் .ஆடும் பொழுதே ...ஆட வரலாம். ஆடவர் எல்லாம் ஆட வரலாம் .ஆடும் பொழுதே பாட வரலாம் ....<br />.....இந்த சினிமா பாடல் நினைவு வருகிறது. உங்கள்பதிவு பார்க்க.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44518233595885873412009-11-20T19:46:18.263+05:302009-11-20T19:46:18.263+05:30:-))))))):-)))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51655356427261402472009-11-20T19:15:35.897+05:302009-11-20T19:15:35.897+05:30//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம...//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...//<br />இதை நானும் பலமுறை கவனித்ததுண்டு.<br /><br />படிக்க interesting ஆக இருந்தது!Priyahttp://enmanadhilirundhu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19967760094513909852009-11-20T17:15:53.780+05:302009-11-20T17:15:53.780+05:30க.பாலாசி சொன்னா மாதிரி தான் நடந்த்திருக்கும்னு தோன...க.பாலாசி சொன்னா மாதிரி தான் நடந்த்திருக்கும்னு தோனுது...,<br /><br />இருந்தாலும் எனக்கும் இந்த குமுரல் இருந்திருக்கிறது...ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75837684293124688702009-11-20T16:59:32.249+05:302009-11-20T16:59:32.249+05:30எல்லாரும் தூங்கிட்டாங்கன்னு ப்ராக்டிஸ் பண்ணா மாதிர...எல்லாரும் தூங்கிட்டாங்கன்னு ப்ராக்டிஸ் பண்ணா மாதிரியில்ல தெரியுது:)). <br /><br />/ம்ம்ம்... இப்படி ஒன்னா ரெண்டா... பல நேரங்களில் ரசித்து பார்த்த பாடல்களின் நடனம்(!!!) கூட காமெடி பீஸ் மாதிரி ஆகிப்போச்சு./<br /><br />ஓஓஓ. அப்புடி வேற இருக்கோ!!<br /><br />எல்லாத்தையும் சொல்லிபோட்டு முக்கியமா, வயக்காட்டுல கண்டாங்கியோட ஒரு வரி பாடிட்டு, அடுத்து சல்லாத்துணியோட ஆல்ப்ஸ்ல உருண்டு, அடுத்த வரிக்கு ஆஸ்ட்ரேலியா கடலுக்குள்ள (தண்ணிக்குள்ள பாடினா சத்தம் வருமான்னெல்லாம் யாருப்பா கேக்குறது) அடுத்த அடியில ஹீரோ சர்டு பாக்கடுள்ள இருந்து அம்முனி பாடுறதெல்லாம் வராமலா போயிருக்கும்.<br /><br />/வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க.../<br /><br />அடப்பாவி மனுஷா. விடிய விடிய மூட்ல போட்டு ஆடிட்டு அடுத்த நாள் ஆளக்காணமே என்னான்னா ஒரே உடம்பு வலின்னு சிக்கன் குனியா மேல பழிய போட்டது இப்பல்ல தெரியுது!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9303666216548225982009-11-20T16:45:32.921+05:302009-11-20T16:45:32.921+05:30//இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத ந...//இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...//<br /><br />சும்மா கதவிடாதீங்க. நைட்டு யாருக்கும் தெரியாம சவுண்ட மியூட் பண்ணி மசாலா பாத்திருக்கீங்க. இல்லன்னா இவ்ளோ அழகா (!!) வர்ணிக்க முடியமா?.........<br /><br />//பக்கவாட்டில் திரும்பி சற்றே முழங்கால், இடுப்பை மடக்கி, கைகளைக் கோர்த்து பக்க வாட்டில் இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறையென சரக்சரக்னு இழுப்பது...//<br /><br />ஆனாலும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45919370389040565782009-11-20T16:39:12.879+05:302009-11-20T16:39:12.879+05:30நான் கொஞ்சநேரம் பார்த்தாலும் இப்படித்தான் பார்ப்பே...நான் கொஞ்சநேரம் பார்த்தாலும் இப்படித்தான் பார்ப்பேன், டிவி பார்க்கும் ஆர்வம் தானாக குறைந்துவிடும்:))<br /><br />சுஜாதாவின் விருப்பமும் இதுதான்:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66610605309289975252009-11-20T16:17:39.814+05:302009-11-20T16:17:39.814+05:30:):)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69903148460550661362009-11-20T15:50:37.552+05:302009-11-20T15:50:37.552+05:30http://www.youtube.com/watch?v=k43DB4UHIgo&fea...http://www.youtube.com/watch?v=k43DB4UHIgo&feature=fvw<br /><br />இந்த சுட்டி பாருங்க கதிர் நிச்சயமா சிரிப்பு வரலாட்டி நீங்க சொல்றது கேக்குறேன் நான்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70496078383339661812009-11-20T15:37:16.188+05:302009-11-20T15:37:16.188+05:30//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்...//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//<br /><br />விழியே விழியே உனக்கென்ன வேளைன்னு பாட்டு கேக்குறதவிட்டுப்போட்டு இந்தகால பாட்டு கேட்டா இப்டித்தான்..<br /><br />ரசிக்குற மாதிரி பாட்டு கேக்குறதும் இருக்கு கதிர்...<br /><br />நாம செய்ய நினைக்கிற குரங்கு சேட்டையெல்லாம் நிஜத்தில முடியுறதில்லை அட்லீஸ்ட் திரையில செய்றதையாவது பார்த்து ரசிச்சுட்டு போவோமே...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com