tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7441158828865117032..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: வியர்க்கும் மனதுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4526984053517688922011-11-28T09:47:44.747+05:302011-11-28T09:47:44.747+05:30அனைத்தும் அருமை.
//அணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமி...அனைத்தும் அருமை.<br /><br />//அணிய மறந்த தலைக்கவசம்<br />பயமேதுமில்லை உயிர்மீது<br />அபராதத்தை நினைத்து மட்டுமே!//<br /><br />ஆமாங்க.Marimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30648638665068362252009-08-31T11:49:14.439+05:302009-08-31T11:49:14.439+05:30நன்றி @@ seemangani
நன்றி @@ PITTHANநன்றி @@ seemangani<br /> <br />நன்றி @@ PITTHANஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74399242011375669762009-08-31T09:06:19.607+05:302009-08-31T09:06:19.607+05:30Good liriks. Good wordings.Good liriks. Good wordings.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58007596152476811762009-08-29T09:09:17.630+05:302009-08-29T09:09:17.630+05:30//மாதவராஜ் said...
இன்னும் கூட வார்த்தைகளைச் செது...//மாதவராஜ் said... <br />இன்னும் கூட வார்த்தைகளைச் செதுக்கலாமோ?//<br /><br />கருத்துகள் வந்த பின் நானும் உணர்ந்தேன்.<br /><br />நன்றிங்க @@ மாதவராஜ்<br /><br /><br />//அன்புடன் அருணா said... <br />எனக்கு ரொம்பப் பிடித்தது....பூங்கொத்து!//<br /><br />நன்றிங்க @@ அன்புடன் அருணா <br /><br />//D.R.Ashok said... <br />ஆழ்ந்த பார்வை<br />நல்லாயிருக்குங்க... //<br /><br />நன்றிங்க @@ D.R.Ashok<br /><br />//கலகலப்ரியா said... <br />nallaarukku..! :)//<br /><br />நன்றிங்க @@ கலகலப்ரியா<br /> <br />//jothi said... <br />கலக்கல் பதிவு,. உங்களின் பழைய பதிவுகளை நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போலிருக்கு//<br /><br />ஆமாம்... நீங்கள் சமீபத்தில்தான் வருகை தந்தீர்கள்<br /><br />நன்றிங்க @@ jothi<br /><br /> <br />//காமராஜ் said... <br />எல்லாமே அருமை, இருந்தாலும்<br />மனசு வியர்ப்பது கொடுமை.//<br /><br />ஆமாங்க<br /><br />நன்றிங்க @@ காமராஜ்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56779394776669546712009-08-29T00:55:17.963+05:302009-08-29T00:55:17.963+05:30எல்லாமே அருமை, இருந்தாலும்
மனசு வியர்ப்பது கொடுமை....எல்லாமே அருமை, இருந்தாலும்<br />மனசு வியர்ப்பது கொடுமை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89390895656402705022009-08-28T22:59:03.600+05:302009-08-28T22:59:03.600+05:30//சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு//
கலக்கல் ப...//சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு//<br /><br />கலக்கல் பதிவு,. உங்களின் பழைய பதிவுகளை நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போலிருக்குjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18887611731392712632009-08-28T22:53:15.712+05:302009-08-28T22:53:15.712+05:30nallaarukku..! :)nallaarukku..! :)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27211290486396401602009-08-28T21:51:34.257+05:302009-08-28T21:51:34.257+05:30ஆழ்ந்த பார்வை
நல்லாயிருக்குங்க...
:)ஆழ்ந்த பார்வை<br />நல்லாயிருக்குங்க... <br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11743643682791740702009-08-28T21:13:59.753+05:302009-08-28T21:13:59.753+05:30எனக்கு ரொம்பப் பிடித்தது....பூங்கொத்து!எனக்கு ரொம்பப் பிடித்தது....பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13757084024135446052009-08-28T20:40:29.735+05:302009-08-28T20:40:29.735+05:30நன்றாய் இருக்கிறது கதிர்!.... இன்னும் கூட வார்த்தை...நன்றாய் இருக்கிறது கதிர்!.... இன்னும் கூட வார்த்தைகளைச் செதுக்கலாமோ?மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28833241348984225552009-08-28T20:22:58.860+05:302009-08-28T20:22:58.860+05:30//நாடோடி இலக்கியன் said...
இனி நான் கவிதை எழுதனும...//நாடோடி இலக்கியன் said... <br />இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப யோசிக்க வைப்பீங்க போலிருக்கு.//<br /><br />நன்றி @@ நாடோடி இலக்கியன்(ஏம்பா இப்படி போட்டுப்பாக்றீங்க) <br /><br />//வால்பையன் said... <br />பணம் பண்ணும் சோகம்!//<br /><br />ஆமாங்க அருண்<br /><br /><br />//nzpire said... <br />எல்லாமே நல்ல இருக்குங்க//<br /><br />நன்றிங்க @@ nzpire <br /><br />//குரு said... <br />ரொம்பப் பிடித்திருந்தது...//<br /><br />நன்றிங்க @@ குரு<br /><br />//பிரியமுடன்...வசந்த் said... <br />எனக்கு இது மாதிரி நடக்கக்கூடாது கடவுளே...<br /><br />எல்லாமும் சுடும் உண்மைகள்//<br /><br />நல்லதே நடக்கட்டும் வசந்த்<br /><br />//பழமைபேசி said... <br />கடல் கடந்த கணவன்<br />பொருத்திய புதிய ஏசி மெசின்<br />வியர்வைப் புழுக்கத்தில் மனம்!//<br /><br />இதுவும் நல்லாருக்குங்க மாப்பு<br /><br />//ஆ.ஞானசேகரன் said... <br />ஒரு நெருடல் தெரிகின்றது... எல்லாம் நல்ல இருக்கு நண்பா//<br /><br />நன்றிங்க @@ ஆ.ஞானசேகரன் <br /><br />//ஸ்ரீ said... <br />நன்றாக இருக்கிறது//<br /><br />நன்றிங்க @@ ஸ்ரீ<br /><br />//வானம்பாடிகள் said... <br />தோப்பழித்துக் கட்டிய<br />தொகுப்பு வீட்டால்<br />தொலைந்து போயின குருவிக்கூடுகள்..//<br /><br />இதுவும் நன்றாக இருக்கிறது ஐயா<br /><br />//seemangani said... <br />எல்லாமே அருமை பிடித்திருந்தது.//<br /><br />நன்றிங்க @@ சீமாங்கனி<br /><br />//சந்தனமுல்லை said... <br />மிகவும் ரசித்தேன்!<br />தொடர்ந்து எழுதுங்கள்!!//<br /><br />நன்றிங்க @@ சந்தனமுல்லை <br /><br />//sakthi said... <br />வாவ் Excellent Kathir//<br /><br />நன்றிங்க @@ சக்தி<br /><br />//ச.செந்தில்வேலன் said... <br />"வியக்கிறது மனது" :)//<br /><br />இது கவிதை செந்தில்<br /><br />//தண்டோரா ...... said... <br />நானும்தான்...இரண்டு பக்கமும் ஷார்ப்...//<br /><br />நன்றிங்க @@ தண்டோரா<br /><br />//ராம்ஜி.யாஹூ said... <br />அணிய மறந்தது தலை கவசம்<br />கவலை உயிர் மீது அல்ல அபராதம் மீதே//<br /><br />நன்றிங்க @@ ராம்ஜி.யாஹூ<br /><br />//க.பாலாஜி said... <br />அருமை என்பதை அருமை என்று சொல்வதைவிட வேறெப்படி சொல்வது//<br /><br />அருமை பாலாஜி<br />நன்றி @@ பாலஜி <br /><br />//இரும்புத்திரை அரவிந்த் said... <br />எனக்கு பிடித்த கதை நிறைய பேருக்கு பிடித்திருக்கு//<br /><br />கதையா!!!???<br />என்னாச்சு அரவிந்த்<br /><br />//ஆரூரன் விசுவநாதன் said... <br />பின் நவீனத்துவ வாடை வீசுகிறது.... //<br /><br />நன்றிங்க @@ ஆரூரன்<br /><br />//ராசுக்குட்டி said... <br />ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்குதுங்க.<br /><br />அண்ணன் தம்பி பாகப்பிரிவினை<br />வெட்டப்பட்டது பொது இடத்தின் மரம்<br />சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு, கலைந்து போனது குருவிக் கூடு//<br /><br />இரண்டு கவிதையின் அடிப்படை வேறு வேறுதானே<br /><br />நன்றிங்க @@ ராசுக்குட்டிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44397272670485568492009-08-28T18:38:42.514+05:302009-08-28T18:38:42.514+05:30அருமைங்க கதிர்... ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்குதுங...அருமைங்க கதிர்... ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்குதுங்க.<br /><br />முதலாவதையும், கடைசியையும் சேர்த்து இப்படி கூட சொல்லலாமோ?<br /><br /><i>அண்ணன் தம்பி பாகப்பிரிவினை<br />வெட்டப்பட்டது பொது இடத்தின் மரம்<br />சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு, கலைந்து போனது குருவிக் கூடு</i>நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36262006003852857242009-08-28T18:30:24.982+05:302009-08-28T18:30:24.982+05:30பின் நவீனத்துவ வாடை வீசுகிறது....
இத....இத.... இத...பின் நவீனத்துவ வாடை வீசுகிறது.... <br />இத....இத.... இத தான் எதிர்பார்த்தேன்...<br />வாழ்த்துக்கள்<br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76357998289449917782009-08-28T18:04:02.680+05:302009-08-28T18:04:02.680+05:30எனக்கு பிடித்த கதை நிறைய பேருக்கு பிடித்திருக்குஎனக்கு பிடித்த கதை நிறைய பேருக்கு பிடித்திருக்குஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56681705590328717062009-08-28T17:49:49.299+05:302009-08-28T17:49:49.299+05:30எல்லாமே அருமைதான் என்றாலும், அருமை என்பதை அருமை என...எல்லாமே அருமைதான் என்றாலும், அருமை என்பதை அருமை என்று சொல்வதைவிட வேறெப்படி சொல்வது என்று தெரியவில்லை... எல்லாமே அருமை.... படித்தேன். ரசித்தேன்.. உணர்ந்தேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4603388712673561502009-08-28T17:34:35.913+05:302009-08-28T17:34:35.913+05:30அருமை.
சிறிய திருத்தம் செய்தால் இன்னும் கூட அழஅகா...அருமை.<br /><br />சிறிய திருத்தம் செய்தால் இன்னும் கூட அழஅகாய் இருக்கும்.<br /><br />அணிய மறந்தது தலை கவசம்<br /><br />கவலை உயிர் மீது அல்ல அபராதம் மீதேகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25612801825592896422009-08-28T17:33:10.229+05:302009-08-28T17:33:10.229+05:30/பின்றீங்க கதிர்.இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப ய.../பின்றீங்க கதிர்.இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப யோசிக்க வைப்பீங்க போலிருக்கு.//<br /><br />நானும்தான்...இரண்டு பக்கமும் ஷார்ப்...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52874763232279420422009-08-28T17:06:40.482+05:302009-08-28T17:06:40.482+05:30கதிர், உங்கள் கவிதைகளைப் பார்த்து "வியக்கிறது...கதிர், உங்கள் கவிதைகளைப் பார்த்து "வியக்கிறது மனது" :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35625591384702679142009-08-28T16:56:58.249+05:302009-08-28T16:56:58.249+05:30கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வி...கடல் கடந்து கணவன்<br />புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்<br />வியர்க்கிறது மனது மட்டும்!<br /><br />வாவ் Excellent Kathir<br /><br />வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29571415438548536192009-08-28T16:18:49.641+05:302009-08-28T16:18:49.641+05:30மிகவும் ரசித்தேன்!
/அழுத்த மின் கம்பிமேல்
ஒய்யார...மிகவும் ரசித்தேன்! <br /><br />/அழுத்த மின் கம்பிமேல்<br />ஒய்யாரமாய் கரைகிறது காக்கை<br />வறுமையில் வடை சுடும் பாட்டி/<br /><br />:(<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2176020662375191442009-08-28T16:03:48.044+05:302009-08-28T16:03:48.044+05:30//அணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமில்லை உயிர் மேல்
கவ...//அணிய மறந்த தலைக்கவசம்<br />பயமேதுமில்லை உயிர் மேல்<br />கவலை அபராதத்தை நினைத்து!//<br /><br /><br /><br />//கடல் கடந்து கணவன்<br />புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்<br />வியர்க்கிறது மனது மட்டும்!//<br /><br />எல்லாமே அருமை பிடித்திருந்தது.சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33587049473543695992009-08-28T16:01:54.295+05:302009-08-28T16:01:54.295+05:30அருமை கதிர்.
/தோப்பை அழித்தாகிவிட்டது
அடுக்குமாடி...அருமை கதிர்.<br /><br />/தோப்பை அழித்தாகிவிட்டது<br />அடுக்குமாடி வீடு கட்டிட<br />கலைந்து போனது குருவிக் கூடு/<br /><br /><br />தோப்பழித்துக் கட்டிய<br />தொகுப்பு வீட்டால்<br />தொலைந்து போயின குருவிக்கூடுகள்..vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3294484792605774262009-08-28T15:55:12.204+05:302009-08-28T15:55:12.204+05:30நன்றாக இருக்கிறது கதிர்.வாழ்த்துகள்.நன்றாக இருக்கிறது கதிர்.வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21431198813902029002009-08-28T15:36:16.384+05:302009-08-28T15:36:16.384+05:30//கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
...//கடல் கடந்து கணவன்<br />புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்<br />வியர்க்கிறது மனது மட்டும்!//<br /><br />ஒரு நெருடல் தெரிகின்றது... எல்லாம் நல்ல இருக்கு நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86407487268800955232009-08-28T15:28:15.140+05:302009-08-28T15:28:15.140+05:30நல்லா இருக்குங்க மாப்ளை...
//கடல் கடந்து கணவன்
பு...நல்லா இருக்குங்க மாப்ளை...<br /><br />//கடல் கடந்து கணவன்<br />புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்<br />வியர்க்கிறது மனது மட்டும்!<br />//<br /><br />கடல் கடந்த கணவன்<br />பொருத்திய புதிய ஏசி மெசின்<br />வியர்வைப் புழுக்கத்தில் மனம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com