tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7435247005544105015..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: முடிவு செய்றது யார்?ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39932037111651106482013-08-20T21:22:40.489+05:302013-08-20T21:22:40.489+05:30அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்
கொளுத்திச் சித...அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்<br />கொளுத்திச் சிதைக்க தீப்பந்தங்களோடும்<br />இங்கிருந்து ஓடுகிறோம் உள்நாட்டு அகதிகளாய்<br /><br />ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா<br />இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?<br /><br />= நெகிழ வைக்கிறது. இப்போது படித்துக் கொண்டிருப்பது - "உலராக் கண்ணீர் (பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்) - ஜனகப்ரியா" - இந்த அவலங்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார்கள்.<br />எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Erode Kathir.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25621918905686845962013-08-20T17:54:17.692+05:302013-08-20T17:54:17.692+05:30தொடரட்டும்
தொடரட்டும்<br />SUDHANDHIRAPARAVAIhttps://www.blogger.com/profile/10289154400161003553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25514013906777746412011-04-24T20:39:06.398+05:302011-04-24T20:39:06.398+05:30:(((:(((Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47406875857988144862011-04-24T11:27:31.414+05:302011-04-24T11:27:31.414+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17779803482204301622011-04-24T10:18:05.824+05:302011-04-24T10:18:05.824+05:30ஆழமான சேதி சொல்லும் கவிதை. எல்லோருக்குமானதாய் படைக...ஆழமான சேதி சொல்லும் கவிதை. எல்லோருக்குமானதாய் படைக்கப்பட்ட பூமியைத் தனக்கானதாய் உரிமை கொண்டாடி அதற்காக அடித்தும் கொள்ளும் உலகத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48370773289512908842011-04-24T02:30:01.368+05:302011-04-24T02:30:01.368+05:30உள்நாட்டு அகதியா...உங்களையும் துரத்திட்டாங்களா கதி...உள்நாட்டு அகதியா...உங்களையும் துரத்திட்டாங்களா கதிர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74882121217802201132011-04-23T23:41:21.363+05:302011-04-23T23:41:21.363+05:30வேற யார்? தாது’தான்!
தின்னத்தின்னத் தீராதிந்த
ம...வேற யார்? தாது’தான்!<br /><br /><br /><br />தின்னத்தின்னத் தீராதிந்த<br />மானுடப் பசி<br />தன்னையே தின்னாலும் தீராதிந்த<br />மானுடப் பசி!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7957192075985006972011-04-23T23:41:00.279+05:302011-04-23T23:41:00.279+05:30/ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முட.../ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா<br />இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?/<br /><br />வெரல்ல மை வச்சிக்கிட்டமுல்ல. அவிங்கதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89842190700877494422011-04-23T21:13:11.236+05:302011-04-23T21:13:11.236+05:30ஒரு காத்திரமான குட்டிக்கதை.
ஒரு ஈரமுள்ள மனசின் மண்...ஒரு காத்திரமான குட்டிக்கதை.<br />ஒரு ஈரமுள்ள மனசின் மண்பற்று.<br />இன்றைக்கென்ன சுந்தர்ஜீ நீங்கள் <br />அடித்து நொறுக்குகிறீர்கள் கதிர்.<br /><br />என்ன சொல்ல, இது அழகிய கவிதானுபவம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77754227468861968862011-04-23T19:08:24.735+05:302011-04-23T19:08:24.735+05:30மனிதன் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறான்...
என...மனிதன் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறான்...<br />என்ன வீடுகளில் வசிக்கிறோம்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21335175729542128302011-04-23T18:54:18.540+05:302011-04-23T18:54:18.540+05:30காடழித்து நாடு செய்யும் கேடுகெட்ட விலங்குகள் நாம்....காடழித்து நாடு செய்யும் கேடுகெட்ட விலங்குகள் நாம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29365562737525546082011-04-23T18:03:16.721+05:302011-04-23T18:03:16.721+05:30அருமை.அருமை.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com