tag:blogger.com,1999:blog-3751412807467747777.post7131195876606091043..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: இதையும் தாண்டிஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90568627305756786042009-11-09T20:56:04.694+05:302009-11-09T20:56:04.694+05:30இரண்டு நாள் சங்கவேலை இந்த அற்புதமான கவிதையைத் தொலை...இரண்டு நாள் சங்கவேலை இந்த அற்புதமான கவிதையைத் தொலைக்க இருந்தது. மீட்டுவிட்டேன்.<br />தோழா கொடுங்கள் கையை. கவிதை உங்களை உயரத்தூக்குகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52424385912787967782009-11-09T13:59:49.760+05:302009-11-09T13:59:49.760+05:30//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் க...//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்<br />நள்ளிரவு தேநீர்க் கடையின்<br />பண்பலை பழைய பாடல்களிலும்...//<br /><br />என்னை பாதித்த வரிகள்...........ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3239568985688471562009-11-09T12:32:44.042+05:302009-11-09T12:32:44.042+05:30கலக்குறீங்க கதிர். 5 மைனஸ் ஓட்டு வாங்குற அளவுக்கு ...கலக்குறீங்க கதிர். 5 மைனஸ் ஓட்டு வாங்குற அளவுக்கு மிகப்பெரிய பதிவாளர் ஆகியதற்கு என் வாழ்த்துக்கள். மேலும்..மேலும்..மைனஸ் ஓட்டுக்கள் பெற்று முன்னேற என் வாழ்த்துக்கள்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87292791236872967162009-11-09T10:21:08.359+05:302009-11-09T10:21:08.359+05:30அருமையான கவிதைஅருமையான கவிதைஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59044827467739201102009-11-08T20:45:59.512+05:302009-11-08T20:45:59.512+05:30ரசனையான கவிதை.ரசனையான கவிதை.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60866750253844635422009-11-08T11:44:02.859+05:302009-11-08T11:44:02.859+05:30அருமை..:-)))அருமை..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15464560342005062762009-11-08T01:53:06.159+05:302009-11-08T01:53:06.159+05:30எல்லோரும் அழகாக சொல்லி விடார்கள். நான் சொல்ல என்ன ...எல்லோரும் அழகாக சொல்லி விடார்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது." கவிதைக்கதிருக்கு " பாராடுக்கள். உண்மையில் வாழ்க்கை இப்படி தான் போகிறது.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11543722036867506462009-11-07T22:50:39.079+05:302009-11-07T22:50:39.079+05:30//
காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்...//<br />காந்தி படமிட்ட<br />காகிதக் கத்தையின்<br />கனத்திலே முடங்கிய<br />முரட்டு வாழ்க்கை..<br />//<br /><br />ஆரம்பமே அசத்தலா இருக்கு <br /><br />நல்ல கவிதை வரிகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86515276536125348012009-11-07T19:29:30.422+05:302009-11-07T19:29:30.422+05:30அருமை.கலக்கிட்டீங்க.அருமை.கலக்கிட்டீங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58825145554097124022009-11-07T15:55:18.112+05:302009-11-07T15:55:18.112+05:30@@ சூர்யா க௧ண்ணன்
@@ வானம்பாடிகள்
@@ நாடோடி இலக்...@@ சூர்யா க௧ண்ணன்<br /><br />@@ வானம்பாடிகள்<br /><br />@@ நாடோடி இலக்கியன்<br /><br />@@ தமயந்தி<br /><br />@@ சி. கருணாகரசு<br /><br />@@ சந்தனமுல்லை<br /><br />@@ நர்சிம்<br /><br />@@ ஜெனோவா<br /><br />@@ வி.என்.தங்கமணி<br /><br />@@ அத்திரி<br /><br />@@ பேநா மூடி<br /><br />@@ பா.ராஜாராம்<br /><br />@@ பழமைபேசி<br /><br />@@ ரோஸ்விக்<br /><br />@@ பிரபாகர்<br /><br />@@ ஆரூரன் விசுவநாதன்<br /><br />@@ நேசமித்ரன்<br /><br />@@ புலவன் புலிகேசி<br /><br />@@ ஜோதிஜி. தேவியர் இல்லம்<br /><br />@@ D.R.Ashok<br /><br />@@ ஹேமா<br /><br />@@ KALYANARAMAN RAGHAVAN<br /><br />@@ கும்க்கி<br /><br />@@ கிறுக்கல்கள்<br /><br />@@ க.பாலாசி<br /><br />@@ தேவன் மாயம்<br /><br />@@ பின்னோக்கி<br /><br />@@ வண்டிக்காரன்<br /><br />@@ RAMYA<br /><br />@@ மாதவராஜ்<br /><br />@@ ஷண்முகப்ரியன்<br /><br />@@ ஆ.ஞானசேகரன்<br /><br />@@ seemangani<br /><br />@@ தண்டோரா<br /><br />@@ வெண்ணிற இரவுகள்<br /><br />@@ ராகவன்<br /><br />@@ Rajasurian<br /><br />@@ கலகலப்ரியா<br /><br />வாசித்து, ரசித்த இதயங்களுக்கு நன்றிகள்...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83982166414966339262009-11-07T14:50:56.044+05:302009-11-07T14:50:56.044+05:30அசத்தல்...!அசத்தல்...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60516527418784484502009-11-07T14:38:46.872+05:302009-11-07T14:38:46.872+05:30எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க ...எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் அற்புத வரிகள் <br /><br />இதையும் தாண்டி<br />எப்போதாவது வாழ்கிறோம்...<br /><br />நள்ளிரவின் வெறிச்சோடிய<br />நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...<br /><br />எங்கோ மெலிதாய் கசிந்துருகும்<br />நள்ளிரவு தேநீர்க் கடையின்<br />பண்பலை பழைய பாடல்களிலும்...<br /><br />இது போன்ற எழுக்களை வாசிக்கும்போதும்...Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37303660206753418612009-11-07T11:47:44.150+05:302009-11-07T11:47:44.150+05:30அன்பு கதிர்,
கடைசி பத்தி, வரிகள் அழகு!
எல்லோரையு...அன்பு கதிர்,<br /><br />கடைசி பத்தி, வரிகள் அழகு!<br /><br />எல்லோரையும் மீண்டு வரச் சொல்லும் அழைப்புகள் அவை!<br /><br />நம்ம பக்கமே ஆளக்கானோம்! <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21215250050683759002009-11-07T09:55:44.283+05:302009-11-07T09:55:44.283+05:30நாம் வாழவில்லை ................வசித்து கொண்டிருக்க...நாம் வாழவில்லை ................வசித்து கொண்டிருக்கிறோம் .............................................<br />மனிதன் ஒரு எந்திரன் போல ஆகி கொண்டிருக்கிறான் நண்பாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29262844816990768362009-11-07T09:01:13.759+05:302009-11-07T09:01:13.759+05:30கதிரோவியம்கதிரோவியம்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16385816397032540302009-11-07T08:31:46.295+05:302009-11-07T08:31:46.295+05:30ஒவ்வொரு வரிஉம் அவ்வளவு அருமை அண்ணே...ஒவ்வொரு வரிஉம் அவ்வளவு அருமை அண்ணே...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49874090778313566972009-11-07T02:01:59.092+05:302009-11-07T02:01:59.092+05:30//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் க...//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்<br />நள்ளிரவு தேநீர்க் கடையின்<br />பண்பலை பழைய பாடல்களிலும்...//<br /><br />ரசித்தேன் மகிழ்ச்சி ...நன்றிங்க கதிர்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80857387854140784642009-11-06T23:53:23.028+05:302009-11-06T23:53:23.028+05:30இந்தக் கவிதையைப் படித்ததினாலேயே நான் பெருமை அடைந்த...இந்தக் கவிதையைப் படித்ததினாலேயே நான் பெருமை அடைந்தேன்,கதிர்.<br />மனதை மனம் புரிந்து கொள்ளும் சுகம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76151326742295886212009-11-06T23:18:15.457+05:302009-11-06T23:18:15.457+05:30இறுதி வரிகளில், தொலைந்த கணங்களை ஒலிக்கச் செய்கின்ற...இறுதி வரிகளில், தொலைந்த கணங்களை ஒலிக்கச் செய்கின்றன. ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52792439917882708102009-11-06T23:03:35.872+05:302009-11-06T23:03:35.872+05:30//
காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்...//<br />காந்தி படமிட்ட<br />காகிதக் கத்தையின்<br />கனத்திலே முடங்கிய<br />முரட்டு வாழ்க்கை...<br />//<br /><br />ஆமாங்க அது இல்லேன்னா வாழ்க்கையே இல்லீங்க :(<br /><br />//<br />பிள்ளைகள்<br />விளையாடாத<br />நாய்கள் உறங்கும்<br />மலட்டு வீதி...<br />//<br /><br />நல்ல உவமானம்! <br /><br />//<br />திண்ணைகளின்<br />சமாதியில்<br />வேர்களை முடக்கிய<br />பூந்தொட்டிகள்...<br />//<br /><br />வேர்களை முடக்கிய பூந்தொட்டிகள், அதாவது அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது இல்லையா? <br /><br />//<br />அடிமைப்படுத்தி<br />கண்ணாடிச் சிறைக்குள்<br />அழகாய் நெளியும்<br />மீன் குஞ்சுகள்...<br />//<br /><br />ஆமாம் அதை பார்க்கும் போது தொட்டியில் இருந் கிணற்றில் விட்டுவிடலாமான்னு தோணும் :(<br /><br />//<br />சிறுகச் சிறுக<br />சிறைப்படுத்திய<br />சின்னத்திரையின்<br />இடைவிடாக் கூச்சல்...<br />//<br /><br />அது முடியாதுங்க அப்புறம் எப்பூடி டைம் பாஸ் பண்றதுன்னு எல்லாரும் கேப்பாங்க!<br /><br />//<br />மாயவலைகளால்<br />விழிகளொடு விரல்களையும்<br />இழுத்துப் பிணைத்த<br />இணையம்...<br />//<br /><br />ஆமாம் அதனால்தான் வலையில் இன்று எல்லாரும் பிரபலம் :)<br /><br />//<br />இதையும் தாண்டி<br />எப்போதாவது வாழ்கிறோம்...<br />//<br /><br />ஆமாம் உணமைதான்..........<br /><br />//<br />நள்ளிரவின் வெறிச்சோடிய<br />நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...<br />எங்கோ மெலிதாய் கசிந்துருகும்<br />நள்ளிரவு தேநீர்க் கடையின்<br />பண்பலை பழைய பாடல்களிலும்...<br />//<br /><br />மனதை பறிக்கும் சூழ்நிலைகள் இல்லையா ??<br /><br />மொத்தத்தில் உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அற்புதமான உணர்வுகள்...RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40804916762727701632009-11-06T22:48:30.643+05:302009-11-06T22:48:30.643+05:30//நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி..
கவிதைக்கெனவே கற்ப...//நாய்கள் உறங்கும்<br />மலட்டு வீதி..<br />கவிதைக்கெனவே கற்பம் தரித்தவர்களின் வார்த்தை பிரயோகம்.பலர் எழுதுகிற கருதான் என்றாலும் உங்கள் வரிகளில் ஒரு வீச்சு இருக்க்கிறது.வண்டிக்காரன்https://www.blogger.com/profile/06776508254880821786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37320609122145312572009-11-06T22:12:01.786+05:302009-11-06T22:12:01.786+05:30ம்.ம்..வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது எல்லாவற்ற...ம்.ம்..வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20358794388920477442009-11-06T20:31:40.965+05:302009-11-06T20:31:40.965+05:30அடிமைப்படுத்தி
கண்ணாடிச் சிறைக்குள்
அழகாய் நெளியும...அடிமைப்படுத்தி<br />கண்ணாடிச் சிறைக்குள்<br />அழகாய் நெளியும்<br />மீன் குஞ்சுகள்...//<br /><br />ரசனைமிக்க வரிகள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15920044593188531582009-11-06T20:17:12.485+05:302009-11-06T20:17:12.485+05:30//காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்க...//காந்தி படமிட்ட<br />காகிதக் கத்தையின்<br />கனத்திலே முடங்கிய<br />முரட்டு வாழ்க்கை...//<br /><br />//இதையும் தாண்டி<br />எப்போதாவது வாழ்கிறோம்...//<br /><br />உண்மைதான். இடிபாடுகளில் சிக்கிய மனித உயிரின் மீந்திருக்கும் இதயதுடிப்புகள்போல் அவ்வப்போது மனிதமும் வாழ்கிறது. <br /><br />நல்ல கவிதை ரசித்தேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85879817532798352732009-11-06T20:01:15.806+05:302009-11-06T20:01:15.806+05:30Very nice. Touching and realistic. Keep it up.Very nice. Touching and realistic. Keep it up.கிறுக்கல்கள்/Scribbleshttps://www.blogger.com/profile/01723112491437356656noreply@blogger.com