tag:blogger.com,1999:blog-3751412807467747777.post695398906836757486..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ரகசியக் கதவின் திறவுகோல்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1435560491238370812014-12-30T18:59:09.109+05:302014-12-30T18:59:09.109+05:30இங்கு குழந்தைகள் பற்றி பேசுபவர்கள் அதிகம்,ஆனால் கு...இங்கு குழந்தைகள் பற்றி பேசுபவர்கள் அதிகம்,ஆனால் குழந்தையோடு குழந்தையாய்{குறைந்தபட்சம் பெற்றோராய்}பேசுவது கூட ரொம்ப குறைவு..அப்புறம் அவர்களை எப்படி புரிந்துகொள்வது? பள்ளி,கல்லூரி,வெளி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை பேசும் இடமாக வீடு கட்டாயம் இருக்கவேண்டும்.அவர்கள் நம்மிடம் மனம் விட்டு பேசும் சூழலை வீட்டில் ஏற்ப்படுத்தாதவரை இந்த பிரச்சனைக்கு முடிவு ஏது?<br />மனதை கலங்கவைத்த ஒரு எச்சரிக்கைப்பதிவு...Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90402801258032766972014-12-23T15:25:27.657+05:302014-12-23T15:25:27.657+05:30சிந்திக்க வைத்த பதிவு. ஊடகங்களில் தேவையில்லாத பேச்...சிந்திக்க வைத்த பதிவு. ஊடகங்களில் தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொண்டு இது போன்ற பயனுள்ள கருத்துக்களை முன்வைக்க எப்போது ஆரம்பிக்கப் போகிறோம்?Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32293432689674216772014-09-19T10:29:19.055+05:302014-09-19T10:29:19.055+05:30தங்கள் பிள்ளைகள் செய்யும் சிறு தவறுகளையும் கண்டிப்...தங்கள் பிள்ளைகள் செய்யும் சிறு தவறுகளையும் கண்டிப்புடன் அதட்டாமல் “டேய் உன்னைக்கொல்லபோறேன்பாரு.. இப்ப அடி வாங்கப்போற” என்ற செல்லமான மனதிற்குள்”பார்த்தியா என் பிள்ளை” எனும் பெருமிதம் வழிய போலியாய் திட்டுவது. சக ஊழியர்களிடம் அவன் ஒரு ”வேலையும் செய்யறதில்லீங்க, எல்லாம் நாந்தான் செஞ்சுகொடுக்கனும்” எனறு பீற்றிக்கொள்வது, ஒரு கட்டத்தில் அவள/னது அசட்டைகள் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் போது சமூகத்தார்களிடம் கூட இல்லை பெற்றொர்களால் கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை! ஒன்று,பாசத்தை தர மறுப்பது அல்லது மொத்தமாக திரட்டிப்பொழிவது இதுதான் நமது தவறு.எந்த இடத்தில் கண்டிப்பு எந்த இடத்தில் அரவணைப்பு இதை எப்போதும் உணர்வதே இல்லை!கே.எஸ்.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/05214674449053155880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36320621240370112982014-09-18T13:37:37.873+05:302014-09-18T13:37:37.873+05:30Kathir ..great :)Kathir ..great :)Anonymoushttps://www.blogger.com/profile/16641458856038775381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62622505273099426162014-09-18T05:52:53.569+05:302014-09-18T05:52:53.569+05:30I fully agree with the points mentioned in theis a...I fully agree with the points mentioned in theis article. very good articleAnonymoushttps://www.blogger.com/profile/00293915746828469597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2340942922445916212014-09-17T21:37:06.196+05:302014-09-17T21:37:06.196+05:30எல்லாமும் கிடைக்க, காசு மட்டுமே போதும், எனவே காசு ...எல்லாமும் கிடைக்க, காசு மட்டுமே போதும், எனவே காசு சம்பாதிக்க ஓடு என்ற பொது மனநிலைக்குப் பிள்ளைகளை வெகு வேகமாக ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தட்டில் விழுந்து பசியாற்றும் சோற்றில் இருக்கும் சோற்றுப் பருக்கையின் வளர்ப்பையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்காமல் வேறு என்னத்தை வாழ்க்கையில் கற்றுக் கொடுத்து விடப்போகிறோம்.= மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் = நன்றி சார் திரு Erode Kathir.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com